ஆறாம் புவனேகபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kuzhali.indiaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''செண்பகப் பெருமாள்''' (சிங்களம்: சப்புமல் குமாரயா)''', "[[ஆறாம் புவனேகபாகு"]] என்ற பெயரில் கோட்டே அரசை ஆண்டவர்.
 
== பிறப்பு ==
 
[[ஆறாம் பராக்கிரமபாகு]] இலங்கையின் [[கோட்டே அரசு|கோட்டே இராச்சியத்தை]] ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரனொருவன் [[மலையாள நாடு|மலையாள நாட்டிலிருந்து]] இலங்கைக்கு வந்தான். இவனைத் தன் கீழ் சேவைக்கு அமர்த்திக்கொண்ட பராக்கிரமபாகு, இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே '''சப்புமால் குமாரயா''' என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். இவனே பிற்காலத்தில் [[சப்புமால் குமாரயா|சிறி சங்கபோதி புவனேகபாகு]] என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் [[கோட்டே அரசு|கோட்டே இராச்சியத்தை]] ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரன், ''[[கரையார்|குருகுல]] மாணிக்கத் தலைவன்'' என்கிற பராக்கிரமபாகுவின் தளபதி.<ref>{{Cite web|url=http://www.srilankaguardian.org/2008/12/sapumal-kumaraya-and-puran-appu-later.html|title=Sapumal Kumaraya and Puran Appu - Later avatars of Prince Aba?|website=www.srilankaguardian.org|access-date=2017-03-05}}</ref>
 
இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனே ''சப்புமால் குமாரயா'' என்ற சிங்களப் பெயரால் வழங்கப்பட்ட செண்பகப் பெருமாள் ஆவான். ஒரு போரில் [[கரையார்|குருகுல]] மாணிக்கத் தலைவன் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஆறாவது பராக்கிரமபாகு, குருகுல மாணிக்கத் தலைவனின் மகன், செண்பகப் பெருமாள், தத்தெடுத்தார்.<ref>{{Cite web|url=http://www.infolanka.com/org/srilanka/hist/26.htm|title=Dona Catherina was the direct heiress by virtue of her heredity|last=Fernando|first=A. Denis N|date=|website=Info Lanka|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
இவனே பிற்காலத்தில் ''சிறி சங்கபோதி புவனேகபாகு'' என்ற பெயரில் கோட்டே அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
 
==இளவயது==
 
ஆறாம் பரக்கிரமபாகுவுக்கு ஆண் பிள்ளைகள் இல்லாதிருந்ததால் செண்பகப் பெருமாளும், அவனது தம்பியும் அரசனுடைய [[வளர்ப்புப் பிள்ளைகள்|வளர்ப்புப் பிள்ளைகளாகவே]] வளர்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களும் அரச குலத்தாருக்குரிய பலவிதமான கலைகளையும் கற்றுத் தேறியிருந்தனர். எனினும் பிற்காலத்தில் பராக்கிரமபாகுவின் மகளுக்கு ஆண் பிள்ளையொன்று பிறந்தபோது, அப்பிள்ளையின்அரசுரிமைக்குஅப்பிள்ளையின் [[அரசுரிமை|அரசுரிமைக்கு]] செண்பகப் பெருமாள் தடையாக இருக்கக்கூடும் எனக் கருதப்பட்டதால் அவனை கோட்டே அரசிலிருந்து வெளியேற்ற [[அரசன்]] முடிவு செய்ததாக வரலாற்றாய்வாளர் சிலர் நம்புகிறார்கள்.
 
==சப்புமால் குமாரயாவின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள்==
வரி 23 ⟶ 19:
==கோட்டேயைக் கைப்பற்றல்==
 
1467ல், தனது [[பேரன்|பேரனான]] ஜெயவீரன் என்பவனுக்குக் கோட்டே அரசைக் கொடுத்துவிட்டு ஆறாம் பராக்கிரமபாகு காலமானான். இதனையறிந்த செண்பகப் பெருமாள் கோட்டேக்குச் சென்று ஜெயவீரனைத் தோற்கடித்து சிறி சங்கபோதி புவனேகபாகு என்னும் [[அரியணைப் பெயர்|அரியணைப் பெயருடன்]] கோட்டே அரசனானான்.
 
கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே இராசதானியின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என்றழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.
வரி 33 ⟶ 29:
* [[யாழ்ப்பாண அரசு]]
[[பகுப்பு:யாழ்ப்பாண அரசர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறாம்_புவனேகபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது