அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
[[File:Khilji dynasty 1290 - 1320 ad.PNG|thumb|right|250px|கில்ஜி பேரரசு]]
 
'''அலாவுதீன் கில்சிகில்ஜி''' பிறப்பு: ? - இறப்பு: 1316. இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது [[துருக்கி]]-[[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] கலப்பினத்தை சேர்ந்தவர். [[கில்ஜி வம்சம்|கில்ஜி குல]] சுல்தான்களில் மிகவும் வலுவான ஆட்சியாளர். [[ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி|ஜலாலுதீன் கில்சிக்குப்]] பின் 1296 முதல் 1316 முடிய இருபது ஆண்டுகள், [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்டவர்.
 
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி ” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி ’ மொழியில் 1540ல் ’ பத்மாவதி ’ எனும் தலைப்பில் கவிதை நூல் இயற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது