துவாரம் வேங்கடசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் துவாரம் வேங்கடசுவாமி நாயுடு என்பதை துவாரம் வேங்கடசுவாமி என்பதற்கு நகர்த்தினார்
சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன
வரிசை 1:
{{Infobox Musical artist
| Name = துவாரம் வேங்கடசுவாமி நாயுடு
| Img = DWARAM.JPG
| Img_alt =
வரிசை 18:
| Notable_instruments =
}}
'''துவாரம் வேங்கடசுவாமி நாயுடு''' (Dwaram Venkataswamy Naidu) ([[நவம்பர் 8]], [[1893]] - [[நவம்பர் 25]], [[1964]]), [[ஆந்திர மாநிலம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]] [[வயலின்]] வாத்தியக் கலைஞராவார்.
 
==பிறப்பும் இசைப் பயிற்சியும்==
1893 ஆம் ஆண்டு [[தீபாவளி]] நாளன்று [[பெங்களூர்|பெங்களூரில்]] பிறந்தார். பின்னர் [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] வளர்ந்தார். சிறு வயதில் கண்பார்வை குறைவாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடத்தில் இவரை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்தவில்லை எனத் தெரியவந்ததால் தந்தையார் இவரது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.
 
தந்தையார் ஓரளவு இசைஞானம் உள்ளவர். வயலினும் வாசிப்பார். இவரது தமையனார் வெங்கடகிருஷ்ணய்யாவெங்கடகிருஷ்ணர் ஒரு வயலின் வித்துவான். வீட்டில் அடிக்கடி பஜனை நடக்கும். அப்போது வெங்கடசாமி நாயுடு பாடுவார்.
 
இவருக்கு வயலின் வாசிப்பதில் ஆர்வம் இருப்பதை அவதானித்த தமையனார், தாமே முதல் குருவாகி வயலின் கற்றுக்கொடுத்தார். தம்பி வயலின் வாசிப்பை மிக எளிதாக கற்றுக் கொள்வதைக் கண்ட வெங்கடகிருஷ்ணய்யாவெங்கடகிருஷ்ணர் தம்பியை பல வித்துவான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார்.
 
வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரிசங்கமேஸ்வரர், கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர்வைத்யநாதர் போன்றோரின் கச்சேரிகளைக் கேட்டு தன்னுடைய இசை அறிவை மேலும் கூர் தீட்டிக்கொண்டார்.
 
நண்பர்களின் இல்லங்களிலும் கோயில்களிலும் சிறு கச்சேரிகள் செய்தார். 1919-ல் விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவருடைய வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகத்தினர் இவரை கல்லூரியின் பேராசிரியராகவே நியமித்துவிட்டனர்.
வரிசை 34:
 
==இசை நிகழ்ச்சிகள்==
[[தமிழ் நாடு]] இசை வித்துவான்களாகிய காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளைநாயனார், [[அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்இராமானுஜர்]], [[பல்லடம் சஞ்சீவ ராவ்சஞ்சீவர்]], [[முசிரி சுப்பிரமணிய ஐயர்சுப்பிரமணியர்]] போன்றோரின் இசைக் கச்சேரிகளுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.
 
[[அகில இந்திய வானொலி]] இசைக் கச்சேரிகளிலும் பங்கு பற்றினார்.
வரிசை 42:
கருநாடக இசையை அதன் பாரம்பரியத்துடனும் நவீன மாற்றங்களால் கெடாத தூய தன்மையுடனும் கையாண்டவர்
 
வேங்கடசுவாமி நாயுடு தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர். தனியாகவோ அல்லது பக்கவாத்தியமாகவோ வாசிக்கும்போது அவரது வயலின் வாசிப்பு தனி முத்திரையுடன் விளங்கும்.<ref name=karpooramanjari/>
 
வேங்கடசுவாமி நாயுடு வயலினில் முதன்முதலாக தனிக்கச்சேரி செய்தார். அவரது முதலாவது தனிக்கச்சேரி 1938 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்றது.<ref name=eambalam>[http://www.eambalam.com/blog/legends-of-carnatic-music-6/ Dwaram Venkataswamy Naidu - Legend 6]</ref>
 
ஒவ்வொரு இசை நிகழ்ச்சியின் முடிவிலும் வயலின் வில்லைக் கீழே வைத்துவிட்டு வாய்விட்டு, மனம்விட்டு நன்றாக சிரிப்பார். இது அவரின் தனித்துவமான ஒரு வழமை..<ref name=karpooramanjari>[http://karpuramanjari.blogspot.in/2012/02/dwaram-venkataswamy-naidu-1893-1993.html Dwaram Venkataswamy Naidu (1893- 1964)]</ref>
"https://ta.wikipedia.org/wiki/துவாரம்_வேங்கடசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது