திருக்கோடிக்காவல் கிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன
வரிசை 1:
'''திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்கிருஷ்ணர்''' (''Thirukodikaval Krishna IyerKrishnar'', 1857-1913) [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த ஒரு [[கருநாடக இசை]] [[வயலின்]] வாத்தியக் கலைஞராவார்.
 
==இளமைக்காலம்==
இவரது தகப்பனார் குப்புசுவாமி ஐயர் (பாகவதர்) இசைப் பேருரைகள் ஆற்றும் கலைஞர். கிருஷ்ண ஐயர்கிருஷ்ணர் தொடக்கத்தில் தனது தந்தையாரிடம் இசை பயின்றார். பின்னர் கொடவாசல்<ref group="கு">குடவாசல் என்றும் சொல்லப்படுவதுண்டு. இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும்.</ref> வெங்கடராம ஐயரிடம்வெங்கடராமரிடம் இசை கற்றுக்கொண்டார். வெங்கடராம ஐயர்வெங்கடராமர் தான வர்ணங்கள் இயற்றுவதில் வல்லவர்.<ref name=google>[https://groups.google.com/forum/#!topic/rec.music.indian.classical/todXg24QOA8 Thirukodikaval Krishna Iyer]</ref><br />
கிருஷ்ண ஐயருக்குக்கிருஷ்ணருக்குக் குரல் வளம் நன்றாக இருக்கவில்லை. ஆகவே, ஆசிரியர் அவரை வயலின் கற்றுக்கொள்ளுமாறு கூறினார்.<br />
எனவே அவர் பிடில்<ref group="கு">வயலினை அக்காலத்தில் பிடில் (Fiddle) என்றே குறிப்பிட்டார்கள்.</ref> சுப்பா ராயரிடம்சுப்பாவிடம் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பின்னர் [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துசுவாமி]] சிஷ்ய பரம்பரையில் வந்த சாத்தூர் பஞ்சு ஐயரிடம்பஞ்சுவிடம் இசை கற்றார். இவருடன் கூட [[வீணை]] தனம்மாள், [[நாதசுவரம்]] வித்துவான் [[திருப்பாம்புரம்]] நடராஜசுந்தரம் பிள்ளை ஆகியோரும் பஞ்சு ஐயரிடம்பஞ்சுவிடம் இசை பயின்றனர்.<ref name=sruti>[http://sruti.com/index.php?main_page=product_info&products_id=71 Tirukodikaval Krishna Iyer - A Great violinist]</ref>
 
==இசை அநுபவங்கள்==
வரிசை 13:
 
==அரங்கிசை நிகழ்ச்சிகள்==
அக்காலத்தின் பிரபல வித்துவான்களான மகா வைத்தியநாத ஐயர்வைத்தியநாதர், பட்னம் சுப்பிரமணிய ஐயர்சுப்பிரமணியர் போன்றவர்களின் இசைக்கச்சேரிகளுக்கு வயலின் வாசித்துள்ளார்.<ref name=google/><br />
ஒரு சமயம் திருமண வைபவம் ஒன்றின்போது கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின்வைத்தியநாதரின் இசைக்கச்சேரிக்கு கிருஷ்ண ஐயர்கிருஷ்ணர் வயலின் வாசித்தார். கும்பகோணம் அழகநம்பி பிள்ளை மிருதங்கம், புதுக்கோட்டை தட்சணாமூர்த்திப் பிள்ளைதட்சணாமூர்த்தி கஞ்சிரா, [[உமையாள்புரம்]] சுந்தரம் ஐயர் கடம் வாசித்தனர். கச்சேரி நான்கு மணி நேரம் நடைபெற்றது.<br />
அச்சமயம் சிறுவனாக இருந்த [[அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்|அரியக்குடி இராமானுஜர்]] தனது தகப்பனாரான திருவேங்கடதையங்காருடன்திருவேங்கடதாருடன் வந்திருந்தார். பிரதான கச்சேரி முடிந்ததும் சிறுவனைப் பாட வைத்தனர். மிகப் பெரிய பக்க வாத்திய வித்துவான்களுக்கு மத்தியில் உட்காரப் பயந்து சிறுவன் இராமானுஜன் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். அச்சமயம் திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்கிருஷ்ணர் சிறுவனை நோக்கி "முன்னுக்கு வா" என்று கூறினார். அவர் மேடையில் முன்னுக்கு வா என்ற கருத்தில் சொன்னாலும் அதுவே ஆசீர்வாதமாக அமைந்து பின்னாளில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்இராமானுஜர் மிகப் பெரும் இசைக் கலைஞரானார்.<ref name=sruti/>
 
==மாணாக்கர்கள்==
செம்மங்குடி நாராயணசுவாமி ஐயர், திருக்கோடிக்காவல் இராமசுவாமி ஐயர் ஆகியோர் இவரது மாணாக்கர்கள் ஆவர். [[செம்மங்குடி சீனிவாச ஐயர்|செம்மங்குடி சீனிவாசர்]] இவரின் மருகராவர்.<ref name=google/>
 
==அரச பணி==
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோடிக்காவல்_கிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது