ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.
சி (தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.)
| module =
}}
'''ஜெரோம் தாஸ் வறுவேல்''' (''Bishop Jerome Dhas Varuvel'', பிறப்பு: அக்டோபர் 21, 1951) தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]] முதல் ஆயர் ஆவார்.<ref>http://en.radiovaticana.va/news/2014/12/22/pope_creates_diocese_of_kuzhithurai_in_india/1115705 திருத்தந்தை பிரான்சிசு குழித்துறை மறைமாவட்டத்தை நிறுவுதல்</ref>
 
== பிறப்பும் தொடக்க காலக் கல்வியும் ==
1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்தின்]] புனித ஞானப்பிரகாசியார் தொடக்கநிலை குருத்துவ கல்விக்கூடத்தில் சேர்ந்து, நாகர்கோவில் கார்மல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1967ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1967 ஜூன் முதல் 1968 மார்ச்சு வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பல்கலை முற்படிப்பினை முடித்தார்.
 
== மேல்நிலைக் கல்வி ==
இரு ஆண்டுகள் புகுநிலைக் கல்விக்குப் பின், 1970, ஜூன் 12ஆம் நாள் பூவிருந்தவல்லி தூய இதயக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
 
அக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மெய்யில்மெய்யியல் படிப்புக்குப் பின், அவர் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் 1973 ஜூலை முதல் 1976 மார்ச்சு வரை கல்விபயின்று, பொருளியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
 
== சலேசிய சபை உறுப்பினர் ==
 
== இறையியல் படிப்பும் குருப்பட்டமும் ==
பின்னர் ஜெரோம் தாஸ், சலேசிய சபையினர் உரோமை நகரில் நடத்துகின்ற திருத்தந்தை பல்கலைக் கழகத்தில் இறையியல் பயிலுவதற்காக அனுப்பப்பட்டார்.  அதே பல்கலைக் கழகத்தில் அவர் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டமும், கல்விபயிற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 
1985ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் நாள் ஜெரோம் தாஸ், சலேசிய சபைக் குருவாகத் திருநிலை பெற்றார். அவருக்குக் குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கியவர் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]<nowiki/>ஆவார்.
1996 – 2001: சென்னை, அர்மீனியன் தெருவில் [[சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்|சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின்]] இணைப் பெருங்கோவிலான புனித மரியா ஆலயத்தின் அதிபர் பங்குத் தந்தையாகவும், அதே காலக் கட்டத்தில் சலேசிய சென்னை மறைத்தளத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணிபுரிதல்.
 
2003 – 2010: சலேசிய மறைத்தளத்தில், கல்வி மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்பு நிறுவனமான “கல்விச் சோலை”யின் இயக்குநர். இந்த ஏழு ஆண்டுகளிலும், [[உதகை மறைமாவட்டம்|உதகை மறைமாவட்டத்தில்]] ஈரோடு, தலவாடியில் “தொன் போஸ்கோ” நிறுவனம் வழியாக அவர் பழங்குடி மக்கள் நடுவே அயராது பணிபுரிந்தார்.
 
2010 – 2014: [[வேலூர் மறைமாவட்டம்|வேலூர் மறைமாவட்டத்தில்]] உள்ள ஏலகிரி மலையில் அமைந்துள்ள “இதய தீபம்” சலேசிய துறவறப் புகுமுக இல்லத்தின் அதிபர்-பயிற்சி இயக்குநர்.
 
== குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் ==
2014, டிசம்பர் 22: [[திருத்தந்தை பிரான்சிசு]] ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களைவறுவேலை குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.
 
2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக உருவாக்கப்பட் டஉருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்ட த்தின்மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப் பட்டார்திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கியவர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். இணைந்து பட்டம் வழங்கியவர்கள் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மற்றும் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
 
== மேற்கோள்கள் ==
45,657

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2201307" இருந்து மீள்விக்கப்பட்டது