பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 18:
| கிரகம் =
}}
'''பிச்சாடனர்''' என்றும் '''பலிதேர் பிரான்''' என்றும் '''ஐயங்கொள் பெம்மான்'''<ref>[http://www.tamilvu.org/library/dicIndex.htm ஐயம்], [http://agarathi.com/word/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF பலி] என்பன பிச்சையைக் குறிக்கும்.</ref> என்றும் அழைக்கப்படுவது, சிவபெருமானின் பிச்சையேற்கும் வடிவிலமைந்த திருக்கோலம் ஆகும். இது [[மகேசுவர மூர்த்தங்கள்|இருபத்து நான்கு]] மற்றும் [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்துநான்கு]] சிவமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இக்கோலம் [[தாருகா வன முனிவர்கள்]] ஆணவத்தினை அழிப்பதற்காக [[சிவன்|சிவனார்]] எடுத்த கோலமாகும். சோழர் காலக் கல்வெட்டுகள், இவரைப் "பிச்சதேவர்" என்கின்றன.<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]</ref>
வரி 27 ⟶ 26:
==தொன்மம்==
தாருகா வன முனிவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவியர்கள், கடவுட் கொள்கையில் நம்பிக்கையின்றி, [[ஈஸ்வரன் (இந்து தத்துவம்)|இறைவனை]] மதியாது, வேள்வியே தெய்வமென மயங்கி நின்றனர். [[வேதம்|வேத நெறிகளையும்]] சில [[கர்மங்கள்|கடமைகளையும்]] மட்டுமே மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இறைவனை மதியாத தாருகா வனத்து முனி குடும்பத்தவர்களை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட ஈசனார், திருமாலை [[மோகினி]] வேடத்தில் வரச்செய்து, தாம் பேரழகு பொலியும் இளைஞனாகக் கோலம் கொண்டு, தாருகாவனத்துள் அழகிய [[பிட்சாடனர்|பிச்சாண்டவர்]] (பிட்சை எடுக்கும் கோலம்) கோலத்தில் சென்றார்.
பிச்சாண்டவரின் வடிவழகைக் கண்ட முனி பெண்டிர் காதல் வயப்பட்டு, தங்கள் கணவர்களை விட்டு விட்டு, பிச்சாண்டவர் பின்னே சென்றனர். மோகினியின் அழகில் முனிவரும் மயங்கிச் சொல்லழிந்து, ஆசைவயப்பட்டு குழம்பினர். அவர்களுக்குச் சுயநினைவு வந்தபோது, தாமும் தம் மனைவியரும் நிற்கும் கோலத்தை உணர்ந்து சீற்றமுற்று, சிவனாரை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதிலிருந்து தோன்றிய புலி, யானை, பாம்பு, சூலம், மான், பாம்பு, பூதப்படை, வெண்தலை, உடுக்கை, முதலியவைகளை ஒவ்வொன்றாகச் கொல்லுமாறு ஏவினர். ஆனால் அப்படைகள் பிச்சாண்டவரைக் கொல்லும் ஆற்றல் இல்லாது போய் பிச்சாண்டவருக்கே ஆடையாய், அணியாய், கருவியாய் அடைக்கலம் புகுந்தன. இறுதியாக அவ்வேள்வியில் தோன்றிய முயலகனையும், வேள்வித் தீயையும் ஏவினார்கள். முயலகன் பிச்சாண்டவரின் திருவடியில் அமர்ந்தான். வேள்வித் தீ, ஒரு திருக்கையில் அமர்ந்தது. ஈசன் யாகத்தீயைக் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிபுங்கவர்கள் தம் தவறுணர்ந்து, நல்லறிவு பெற்று ஈசனை வணங்கினர்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி தினமலர் கட்டுரை]</ref> [[நடராஜர்|சிவபெருமான்]], தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய [[முயலகன்]], வேள்வித் தீ, உடுக்கை, மான், பாம்பு, [[பூத கணங்கள்]], புலி, சூலம் ஆகியவைகள் ஆடையாகவும், அணிகலன்களாகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=1478 பிட்சாடன மூர்த்தி]</ref>
==கோயில்கள்==
[[மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்]] இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.<ref>{{citation|last=D|first=Devakunjari |title=Madurai Through the Ages: From the Earliest Times to 1801 A.D.|year=1979|Publisher=Society for Archaeological, Historical, and Epigraphical Research|isbn=9788189093372}}</ref> [[திருவண்ணாமலை]] முதலான சில சிவத்தலங்களின் பிரமோற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
வரி 43 ⟶ 45:
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm பிட்சாடனர்]
* [http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/pitcatanar.htm "பிட்சாடனர் கோலம் ஏன்" தினமணி கட்டுரை]
*[http://www.yarl.com/forum3/topic/38890-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/]
{{சிவ வடிவங்கள்}}
[[பகுப்பு:சிவ வடிவங்கள்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
|