சுங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
}}
 
'''சுங்கர்''' எனப்படுவோர் [[மௌரியர்]] சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய [[பிருகத்திரபிரகத்திர மௌரியன்]] என்பவனின் அரண்மனையில் இருந்த [[புஷ்யமித்திர சுங்கன்]] என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சிபீடம் ஏறிக் கொண்டான். சுங்கர்களின் ஆட்சி கி.மு 185ஆம் ஆண்டில் ஆரம்பித்து கி.மு 75 வரை 112 ஆண்டுகள் நிலவியது<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=229&pno=67 Sungha]</ref>. இக்காலத்தில் அசோகனாலும் அவன் பின் வந்த மௌரியர்களாலும் வளர்க்கப்பட்ட [[பௌத்தம்]] பெரு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சுங்கர்கள் [[அந்தணர்|பிராமண]] குலத்தினை சார்ந்தவர்களாக இருந்தமையும் இதற்குக் காரணம் என்பர்.
 
சுங்க மன்னர்களுள் புஷ்யமித்திரனை அடுத்து "[[அக்கினிமித்திரன்]]", "வசுமித்திரன்", "பாகவதன்", "தேவபூதி", "சுசசுதா" முதலான மன்னர்களின் ஆட்சி இடம்பெற்றது. இவர்கள் காலத்தில் [[பாடலிபுத்திரம்]], [[விதிஷா மாவட்டம்|விதிசா]] முதலான இடங்கள் தலைநகராக விளங்கின.
"https://ta.wikipedia.org/wiki/சுங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது