ஆறுமுகம் கனகரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம் |
|||
வரிசை 43:
==பணி==
உயர் கல்வியை முடித்துக் கொண்ட கனகரத்தினம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/> 1920களில் கிராமியக் கல்வி அபிவிருத்தி வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.<ref name=Arumugam/> அத்துடன் [[யாழ்ப்பாண மாநகரசபை]]த் தலைவராகவும் இருந்தார்.<ref name=Arumugam/><ref name=DN260204/> [[இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1924|1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில்]] [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்]] தெற்குத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று
==சமூகப் பணி==
|