மூன்றாம் கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 9:
 
தற்கால கர்நாடகத்தின் [[பீதர் மாவட்டம்|பீதர் மாவட்டத்தில்]] உள்ள
மயூர்கண்டியே மூன்றாம் கோவிந்தனின் தலைநகராக இருந்தது. அங்கிருந்து கி.பி 800-ல் தனது வடதிசை படையெடுப்பை மேற்கொண்டான். படையெடுப்பில் குர்ஜரா-பிரதிஹார இரண்டாம் நாகபதா ,பாலப் பேரரசு தர்மபால ஆகியோரின் கன்னோஜ், சாரய்யுதா ஆகியவற்றை வெற்றிகொண்டான். இரண்டம் நாகபதா போரில் தோற்று போர்க்களத்திலிருந்து ஓடினான். மூன்றாம் கோவிந்தனின் யானைகளும்,குதிரைகளும் இமயத்தின் பனியிலிருந்து கரைந்து வந்த புனிதமான கங்கை நீரைக் குடித்ததாக அவனது சாசனங்கள் புகழ்கின்றன.<ref name="vic"/>மகத மற்றும் வங்காள ஆட்சியாளர்கள்கூட, இவனுக்குப் பணிந்தனர். லதா (தெற்கு மற்றும் மத்திய குஜராத்) பகுதியை வெற்றி கொண்டு தனது சகோதரனான இந்திரனிடம் அப்பகுதியின் ஆட்சியை ஒப்படைத்தான். இதன் விளைவாக இராஷ்டிரகூடப் பேரரசின் ஒரு கிளை அப்பகுதியில் தோன்றியது.<ref name="branch">Reu (1933), p66</ref> இதனால் முன்றாம்மூன்றாம் கோவிந்தன் வென்ற பகுதிகளான வடக்கே விந்தியா,மால்வா பகுதி முதல் தெற்கே காஞ்சி வரையான தனது பேரரசைக் கட்டிக்காக்க இயன்றது.<ref name="branch"/> பிறகு [[பாலப் பேரரசு|பரமரா மரபினரின்]] மால்வாவையும் மூன்றாம் கோவிந்தன் வென்றான்.<ref>A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th century by Upinder Singh p.569</ref>
 
==தெற்கின் நிலை==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது