இரண்டாம் குமாரவிட்ணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
==காலம்==
இவனது தந்தையான [[இரண்டாம் கந்தவர்மன்]] என்ற கந்தசிஷ்யன் வாகாடக அரசனாகக் கருதப்படும் சத்தியசேனனிடமிருந்து காஞ்சி அருகிலுள்ள பெரியகடிகாவை மீட்டான் என்றும் அதற்குப்பின் காஞ்சியை குமாரவிட்ணு என்ற இந்த பல்லவன் ஆண்டான் என்பது [[செப்பேடுகள்|பட்டயத்]] தகவல் என்பதாலும் இவனது காலம் ஏறக்குறைய இவனது சகோதரர்களான [[முதலாம் சிம்மவர்மன்]] மற்றும் [[இரண்டாம் விட்ணுகோபன்]] காலமான கி.பி. 436-460 எனக் கொள்ளலாம்.<ref>Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.
</ref>இம்மன்னனே புத்த துறவியாகி போதிதர்மர் என்ற பெயரில் சீன தேசம் சென்று மகாயன புத்த மதத்தை பரப்பினார். புத்த மதம் பரப்ப ஏதூவாக களரியையும் மருத்துவத்தையும் கற்று கொடுத்தார் இதுவே குங்பூவாகவுன் கரேத்தேவாகவும் மாறியது.இவர் சீன தேசத்தில் தாமோவாக அறியப்படுகிறார். {{சான்றில்லை}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_குமாரவிட்ணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது