தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்ததாகவும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தையே புத்தாண்டு என்ற குறிப்பு இருப்பதாகவும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர். எனினும், தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லை.<ref>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | accessdate=14 ஏப்ரல் 2017 | author=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!}}</ref> இன்னும் 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லை.<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> மேலும், 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல் கொண்டாடினார் என்பதே உண்மையாகும்.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref> இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
 
அதே நேரத்தில் சித்திரைப் பிறப்புதான் தமிழ்ப்புத்தாண்டு என்று வாதிடுகின்றவர்களும் அதற்கான தமிழ் ஆதாரங்கள் எதையும் காட்டவில்லை. தமிழ் ஆண்டுகளுக்கு ஏன் தமிழில் பெயர் இல்லை என்ற கேள்விக்கும் விடையில்லை. வடமொழி ஆண்டுகளின் பெயர்களைத் தற்போது தமிழ்ப்படுத்திச் சொல்கிறார்களே தவிர, அந்தப் பெயர்கள் இலக்கியங்களில் இருந்ததற்கு எந்த ஆதாரமும் தரவில்லை. தமிழர்களில் இந்துக்கள் அதிக அளவில் கொண்டாடுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வடமொழிப் பெயருள்ள ஆண்டுகளை தமிழ் ஆண்டுகளாக முன்னிறுத்துகிறார்கள். சனாதன மதத்தை முன்னிறுத்துவதற்காகவும் வடமொழியைத் திணிப்பதற்காகவும் இந்த ஆண்டுகளை முன்னிறுத்துகிறார்கள் என்பது தமிழறிஞர்கள் கருத்தாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது