திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம்
சி re-categorisation per CFD
வரிசை 53:
[[File:Tirukkarukavur1.jpeg|thumb|ரத வடிவ மண்டபத்தில் சக்கரமும் குதிரையும்]]
 
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள [[18|18ஆவது]] [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள [[18|18ஆவது]] [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல வரலாறு==
வரி 60 ⟶ 59:
ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.
 
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. <ref> வித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை, திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில் தல வரலாறு, திருக்கோயில் வெளியீடு, 2000 </ref>
 
==தல சிறப்புகள்==
*ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
 
*இக்கோயிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த சிவன்|லிங்கமும் உள்ளது.
*மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
 
*மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது.
 
*சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
 
*இத்தலத்தில் தலவிநாயகராக கற்பகவிநாயகர் உள்ளார்.
 
*இத்தலத்தில் உள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
 
*கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
*இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
 
*கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
*இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.
*கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
 
*கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.
 
*கருவுடன் மரணமடைவோரும் இல்லை.
 
*கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள்.
 
*இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
 
*இத்தலத்தில் சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
 
*முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
[[File:Tirukkarukavur3.jpg|thumb|left|210px|அம்மன் சன்னதி]]
வரி 110 ⟶ 96:
[[கும்பகோணம்]] - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் [[தஞ்சாவூர்]] செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு [[தஞ்சாவூர்|தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும்]], [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்தும்]] நகரப் பேருந்துகள் உள்ளன.
 
== திருத்தலப் பாடல்கள்==
 
இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
வரி 166 ⟶ 152:
 
==குடமுழுக்கு==
இக்கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள் 29 ஜனவரி 2016 அன்று நடைபெற்றது.<ref> [http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=530911 கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு, தினகரன், 27.1.2016]</ref>
<ref> [http://www.dinamani.com/edition_trichy/tanjore/2016/01/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/article3251896.ece முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 30 ஜனவரி 2016] </ref>
 
==மேற்கோள்கள்==
வரி 181 ⟶ 167:
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் | சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் | பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் |18|18}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]