தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎top: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 53:
| aircraft_transport=
}}
'''தமிழீழ விடுதலைப் புலிகள்''' (''Liberation Tigers of Tamil Eelam'', LTTE) சுருக்கமாக '''விடுதலைப் புலிகள்''' அல்லது '''த.வி.பு''' என்பது [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கு]] ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] ஆவார். அவலால்அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.<ref name="sherman"/><ref>{{cite book |last=Thiranagama |first=Sharika |year=2011|title=In My Mother's House: Civil War in Sri Lanka|url=https://books.google.lk/books?id=D1b053j2-PYC&dq=In+My+Mother%27s+House:+Civil+War+in+Sri+Lanka&source=gbs_navlinks_s|location=|publisher=University of Pennsylvania Press|page= 108 |oclc=}}</ref><ref>{{cite book |last=Åke Nordquist|first=Kjell|year=2013|title=Gods and Arms: On Religion and Armed Conflict|url=https://books.google.lk/booksid=9fUFBAAAQBAJ&dq=Gods+and+Arms:+On+Religion+and+Armed+Conflict&source=gbs_navlinks_s|location=|publisher=Casemate Publishers|page=97|oclc=}}</ref> இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் [[தமிழ் ஈழம்|தமிழீழம்]] என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் [[1976]] களில் இருந்து [[2009]] ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது.<ref name="Reuters">{{Cite news|url=http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL391456|work=Reuters|title=SCENARIOS-The end of Sri Lanka's quarter-century war|date=16 May 2009}}</ref><ref name="VOA">{{cite news|url=http://www.voanews.com/english/news/a-13-2009-05-17-voa11-68644392.html|location=[[கொழும்பு]]|work=[[வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா]]|title=Sri Lanka Rebels Concede Defeat|date=17 May 2009}}</ref> <ref name="pbs.org">{{Cite news|url=http://www.pbs.org/frontlineworld/stories/srilanka/thestory.html|title=Sri Lanka – Living With Terror|date=May 2002|publisher=PBS|work=Frontline|accessdate=9 February 2009}}</ref> இதன் மூலம் ஏற்பட்ட [[ஈழப் போர்]] [[இலங்கை ஆயுதப் படைகள்]] மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.<ref name="Reuters">{{Cite news|url=http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL391456|work=Reuters|title=SCENARIOS-The end of Sri Lanka's quarter-century war|date=16 May 2009}}</ref><ref name="VOA">{{cite news|url=http://www.voanews.com/english/news/a-13-2009-05-17-voa11-68644392.html|location=[[கொழும்பு]]|work=[[வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா]]|title=Sri Lanka Rebels Concede Defeat|date=17 May 2009}}</ref>
 
[[இந்தியா]], [[மலேசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[ஐக்கிய இராச்சியம்]],போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. [[ராசீவ் காந்தி படுகொலை|ராசீவ் காந்தி படுகொலைக்கு]] மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. [[2001]] இல் இருந்து [[2005]] வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த [[கருணா]] பிரிந்தார். 2005 இன் இறுதியில் போச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் [[கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்|கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு]] வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் [[குமரன் பத்மநாதன்]] புலிகள் [[வன்முறை|வன்முறையைக்]] கைவிட்டு விட்டதாகவும், இனி [[மக்களாட்சி|சனநாயக]] வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது