வேதரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசின்]] உத்தரவை மீறி, [[இராசகோபாலாச்சாரி|இராஜாஜி]] தலைமையில் 30 ஏப்ரல் 1930 அன்று நடைபெற்ற [[வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம்|வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில்]] கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை உதவியதால் ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானவர்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், [[திருநெல்வேலி]]யில் நடந்த பொதுக்கூட்டத்தில் '''சர்தார்''' (தலைவர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.<ref>[பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/350 ]</ref>
1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். <ref>http://www.gurukulam.org</ref><ref>http://www.hinduonnet.com/2009/03/06/stories/2009030659190200.htm</ref> இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது.
|