செமிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Jupiter and Semele by Gustave Moreau.jpg|thumb|200px|சூபிடர் மற்றும் செமிலி]]
'''செமிலி''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு மானுடப் பெண் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் ஒருவரே மானுடப்பெண்ணாக இருந்து ஒரு கடவுளைப் பெற்றெடுத்தவர் ஆவார். இவர் கட்மசு மற்றும் [[ஆர்மோனியா]] ஆகியோரின் மகள் ஆவார். சீயசின் மூலம் செமிலிக்கு [[டயோனைசசு]] பிறந்தார்.
==செமிலி மற்றும் சீயசு==
செமிலியின் மேல் காதல் கொண்ட [[சீயசு]] அவரை அடிக்கடி இரகசியமாக சந்தித்து வந்தார். பிறகு அவர் சீயசின் குழந்தையை வயிற்றில் சுமப்பது பற்றி அறிந்த [[ஈரா]] கோபமும் பொறாமையும் கொண்டார். அதனால் அவர் ஒரு மூதாட்டி உருவம் கொண்டு<ref>Or in the guise of Semele's nurse, Beroë, in [[Ovid]]'s ''[[Metamorphoses (poem)|Metamorphoses]]'' III.256ff and [[Gaius Julius Hyginus|Hyginus]], ''[[Fabulae]]''167.</ref> செமிலியுடன் பழகி பிறகு அவரது தோழியானார்.
பிறகு சீயசு செமிலியின் கருவில் இருந்த தன் குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார். அந்த குழந்தையே டயோனசைசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனைசசு வளர்ந்ததும் தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்தார்.<ref>[[Hyginus]], ''Astronomy'' 2.5; [[Arnobius]], ''Against the Gentiles'' 5.28 {{Harv|Dalby|2005|pp=108–117}}</ref> அதன் பிறகு செமிலி ஒலிம்பிய மலையில் தையோன் என்ற பெயரில் கடவுளானார் என்று கூறப்படுகிறது.<ref>Nonnus, ''Dionysiaca'' 8.407-418</ref>
|