சமுத்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 36:
 
[[File:Gupta Empire 320 - 600 ad.PNG|thumb|உச்சகட்டத்தில் குப்தப் பேரரசு]]
 
'''சமுத்திரகுப்தர்''' , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]] கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட [[இந்தியா]]வை ஆட்சி செய்த சமுத்திர குப்தரை, [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றில்]] மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் [[இந்து சமயம்]], கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை '''இந்தியாவின் பொற்காலம்''' என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]], சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.
[[சாவகம் (தீவு)|ஜாவா தீவு]]வின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.<ref name="mapsofindia1">{{cite web |url=http://www.mapsofindia.com/who-is-who/history/samudragupta.html |title= Samudragupta|accessdate=2012-09-19}}</ref> சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு [[கடல்]] என்று பொருள். சமுத்திரகுப்தரை [[அசோகர்|அசோகருக்கு]] நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையை போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.<ref name="PA">{{cite web|url= http://www.preservearticles.com/2011081610824/complete-biography-of-samudragupta-the-greatest-ruler-of-india.html|title=Complete biography of Samudragupta – the greatest ruler of India|accessdate=2012-09-22}}</ref>
 
முதலாம் சந்திர குப்தருக்கும் - [[மகாஜனபாதம்|மகாஜனபாதங்களில்]] ஒன்றான '''லிச்சாவி''' இளரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். [[பாடலிபுத்திரம்|பாடலி புத்திரத்தை]] தலைநகராகக் கொண்ட [[குப்த பேரரசு|குப்தப் பேரரசை]] நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.
 
==வெற்றிகள்==
 
[[ரோகில்கண்ட்]] மற்றும் மத்திய இந்தியாவின் [[பத்மாவதி நாகர்கள்|பத்மாவதி]] ஆகிய பகுதிகளை சமுத்திரகுப்தர் வென்ற பின்னர் தற்கால [[வங்காளம்]], [[ஒடிசா]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]], [[குஜராத்]], [[நேபாளம்]], [[வங்காளம்]], [[ஒரிசா]], [[அசாம்]], [[மதுரா]], [[மத்தியப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[ஆப்கானித்தான்]] வென்று, பின் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[ஆந்திரம்]] முதல் [[காஞ்சிபுரம்]] வரை வெற்றி கொண்டார். முழு [[இந்தியா|வட இந்தியாவை]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசில்]] கொண்டுவந்தவர் சமுத்திரகுப்தர் ஆவார்.<ref>The Gupta Polity, pp.199</ref>
 
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[அலகாபாத் தூண்|அலகாபாத் தூணில்]] செதுக்கப்பட்டுள்ளது.<ref name="civilserviceindia">{{cite web|url=http://www.civilserviceindia.com/subject/History/prelims/gupta-age2.html|title= Samudragupta|publisher=Civil Service India|accessdate=2012-09-22}}</ref>
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
 
 
வரி 63 ⟶ 78:
}}
}}<noinclude>
 
 
'''சமுத்திரகுப்தர்''' , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]] கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட [[இந்தியா]]வை ஆட்சி செய்த சமுத்திர குப்தரை, [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றில்]] மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் [[இந்து சமயம்]], கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை '''இந்தியாவின் பொற்காலம்''' என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]], சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.
[[சாவகம் (தீவு)|ஜாவா தீவு]]வின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.<ref name="mapsofindia1">{{cite web |url=http://www.mapsofindia.com/who-is-who/history/samudragupta.html |title= Samudragupta|accessdate=2012-09-19}}</ref> சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு [[கடல்]] என்று பொருள். சமுத்திரகுப்தரை [[அசோகர்|அசோகருக்கு]] நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையை போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.<ref name="PA">{{cite web|url= http://www.preservearticles.com/2011081610824/complete-biography-of-samudragupta-the-greatest-ruler-of-india.html|title=Complete biography of Samudragupta – the greatest ruler of India|accessdate=2012-09-22}}</ref>
 
முதலாம் சந்திர குப்தருக்கும் - [[மகாஜனபாதம்|மகாஜனபாதங்களில்]] ஒன்றான '''லிச்சாவி''' இளரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். [[பாடலிபுத்திரம்|பாடலி புத்திரத்தை]] தலைநகராகக் கொண்ட [[குப்த பேரரசு|குப்தப் பேரரசை]] நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.
 
==வெற்றிகள்==
 
[[ரோகில்கண்ட்]] மற்றும் மத்திய இந்தியாவின் [[பத்மாவதி நாகர்கள்|பத்மாவதி]] ஆகிய பகுதிகளை சமுத்திரகுப்தர் வென்ற பின்னர் தற்கால [[வங்காளம்]], [[ஒடிசா]], [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]], [[குஜராத்]], [[நேபாளம்]], [[வங்காளம்]], [[ஒரிசா]], [[அசாம்]], [[மதுரா]], [[மத்தியப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[ஆப்கானித்தான்]] வென்று, பின் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] [[ஆந்திரம்]] முதல் [[காஞ்சிபுரம்]] வரை வெற்றி கொண்டார். முழு [[இந்தியா|வட இந்தியாவை]], [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசில்]] கொண்டுவந்தவர் சமுத்திரகுப்தர் ஆவார்.<ref>The Gupta Polity, pp.199</ref>
 
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[அலகாபாத் தூண்|அலகாபாத் தூணில்]] செதுக்கப்பட்டுள்ளது.<ref name="civilserviceindia">{{cite web|url=http://www.civilserviceindia.com/subject/History/prelims/gupta-age2.html|title= Samudragupta|publisher=Civil Service India|accessdate=2012-09-22}}</ref>
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
 
==பின் வந்த ஆட்சியாளர்==
சமுத்திரகுப்தர் நாற்பது ஆண்டுகள் குப்தப் பேரரசை ஆட்சி செய்த பின்னர், அவரது மகன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]] பட்டத்திற்கு வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சமுத்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது