எழுத்து (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|எழுத்து (இதழ்)}}
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{mergeto|எழுத்து (இதழ்)}}
'''எழுத்து''' 1960 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[சி. சு. செல்லப்பா]] ஆவார். இது இலக்கிய விமர்சன இதழாகத் தொடங்கி, இலக்கு வழுவாது நுணுக்க படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
எழுத்து இதழை1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சி.சு.செல்லப்பா தோற்றுவித்தார்.புதுக் கவிதை வளர்ச்சிக்கு எழுத்து இதழ் துணைபுரிந்தது.இவ்விதழில் ந.பிச்சமூர்த்தி,க.நா.சுப்ரமணியன்,தி.சோ.வேணுகோபாலன்,டி.கே.துரைஸ்வாமி,பசுவய்யா,எஸ்.வைத்தீஸ்வரன், தருமுசிவராமு,சி.மணி போன்றோர் புதுக்கவிதைகள் எழுதிப் பங்களித்தனர்.1962ஆம் ஆண்டு 24கவிஞர்களின் 63கவிதைகளைத் தொகுத்து,புதுக்குரல்கள் என்னும் தொகுப்பை சி.சு.செல்லப்பா வெளியிட்டார்.119 வது இதழோடு எழுத்து நின்றுபோனது.எழுத்து இயக்கக் காலமாக 1950-70 காலக்கட்டம் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
 
== உசாத்துணைகள் ==
* [[நாள் ஒரு நூல்]]
 
[[பகுப்பு:விமர்சனத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:1960 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது