'''பறவை நோக்குதல்''' என்பது ஒரு பொழுதுப்போக்கு அம்சம். மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் பலகாணப்படும் பறவைகளைக்பறவைகளை காண முடியும். அவற்றை கவனித்து பார்த்து,ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல். மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறிவதுஅறியும் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் . [[இருகண் நோக்கி]] (Binocular) ,குறிப்பு ஏடு பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது தமிழக [[தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்|பறவைகள் சரணாலயம்]] சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது பறவை நோக்குதல்.