கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{சான்றில்லை}}
{{குறுங்கட்டுரை}}
சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. [[பாரி]], [[ஓரி]],காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். [[பாரி]] முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.
ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது.
 
=== கொடை குறித்து வள்ளுவாின் கூற்று ===
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு
 
வேளாண்மை செய்தற் பொருட்டு” .<ref>குறள் 222</ref>
 
என்று நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறாா் வள்ளுவா்.
- குறள் 222
 
==== '''கொடை குறித்து புறநானுறு கூறுவது''' ====
“கொள்ளெனக் கொடுத்தல் உயா்ந்தன்று”.<ref>புறநானுறு 204</ref>
 
வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது சங்க இலக்கிய நூலான புறநானுறு.
 
===== பாாியின் கொடை =====
 
===== பாாி வள்ளல் மாாிக்கு ( மழை) நிகராகக் கொடுக்கக் கூடியவன் என்பதைப் பின்வரும் சங்க இலக்கியப் பாடல் உணா்த்துகிறது. =====
“பாாி பாாி என்று பலஏத்தி
 
ஒருவா் புகழ்வா் செந்நாப் புலவா்
 
பாாி ஒருவனு மல்லன்
 
மாாியும் உண்டீண் டுலகு புறப்பதுவே”.
"https://ta.wikipedia.org/wiki/கொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது