சிவலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சிவலோகம்''' என்பது சிவபெருமானின்
==முக்தியைக் குறிக்க==
வழக்கத்தில் இறந்தோர்களை சிவகதி அடைந்தோர், சிவலோகம் கண்டோர் என்று குறிப்பிடுகின்றனர். சிவலோகம் என்பது சிவனின் இருப்பிடமாக மட்டுமல்லாமல், இறந்தோர்களுக்கான இடமாகவும் குறிப்பிடப்படுகிறது. ▼
சிவனடியார்கள் இறந்தபின்பு சிவபெருமானின் திருவடியை அடைவதாகவும், சிவலோகத்தில் கணங்களில் ஒருவராய் மாறுவதாகவும் நம்பிக்கையாகும். இதனால் இறந்தோர்களை சைவர்கள் சிவகதி அடைந்தோர், சிவலோகம் அடைந்தோர் என்று குறிப்பிடுகின்றனர்.
▲வழக்கத்தில் இறந்தோர்களை
சைவ நால்வர்களில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை ஏறி சிவலோகம் அடைந்தார். <ref>http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=657</ref>
|