கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
| படிமம் = Arapalli.jpg
| படிமத்_தலைப்பு = அறப்பளீஸ்வரர் திருக்கோயில்
| படிம_அளவு = 150px
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = அறமலை, சதுரகிரி<ref name="குமுதம்">குமுதம் ஜோதிடம்;22.08.2008;</ref>
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = கொல்லிமலை
| மாவட்டம் =[[நாமக்கல்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = அறப்பளீஸ்வரர், அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர், திருவரப்பள்ளியுடையார், ஆருஷ லிங்கம்,
| உற்சவர் =
| தாயார் =அறம் வளர்த்த நாயகி, தாயம்மை
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் =பஞ்சநதி
| ஆகமம் =
| திருவிழாக்கள் = ஆடி 18ம் பெருக்கு, அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, கார்த்திகை ஜோதி, ஆருத்ரா தரிசனம், நவராத்திரி உற்சவம்
<!-- பாடல் -->
| பாடல்_வகை =
| பாடியவர்கள் =[[கம்பர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =அதிகம் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டுகள் முக்கியமானவை.
<!-- வரலாறு -->
| தொன்மை =புராதன காலம்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
|தேவார_வைப்புத்_தலப்பாடல்_பாடியவர்கள்=[[திருநாவுக்கரசர்]]
}}
'''கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில்''' [[நாமக்கல் மாவட்டம்]] [[கொல்லிமலை]]யில் அமைந்துள்ள சிவன் கோயில். சங்ககாலத்தில் கொல்லிமலையானது சதுரகிரி என்றும், தர்மதேவதை கொல்லி மலையாக இருப்பதால் ’அறமலை’ என்றும் அழைக்கப்பட்டது. அம்பலவாண கவிராயர் இத்தலத்து இறைவன் மீது அறப்பளீஸ்வரர் சதகம் என்ற நூலை இயற்றியுள்ளார். [[சம்பந்தர்|திருஞானசம்பந்தரும்]] [[அப்பர்|திருநாவுக்கரசரும்]] தமது [[தேவாரம்|தேவாரப்]] பாடல்களில் கொல்லிமலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இத்தலத்து சிவபெருமான் சுயம்பு மூர்த்தி.
==வழிபட்ட மன்னர்கள்==
தஞ்சை பெருவுடையார் கோயில் கட்டிய ராஜராஜ சோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமான செம்பியன் மாதேவி, விஜயநகர அரசர் வேங்கடபதி, சோழ மன்னர்கள் பராகேசரிவர்மன், குலோத்துங்க சோழன், பராந்தக சோழன்.
==மீன்==
இத்தலத்தல தீர்த்தத்தில் உள்ள மீன்களைப் பக்தர்கள் ஒருமுறை சமைக்க, அவை உயிர்பெற்று நதியில் குதித்ததால் அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர் என்று இங்குள்ள சிவபெருமான் வழங்கப்படுகிறார்.<ref name="dinamalar">http://temple.dinamalar.com/New.php?id=1023</ref>
==ஆகாய கங்கை==
கோவிலின் அருகில் ஆகாய கங்கை அருவி உள்ளது.கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் ஆகியோர் தங்கியிருந்த குகைகள் அருவிக்கு சற்று தூரம் தள்ளி அமைந்துள்ளன.<ref name="dinamalar"/>
[[படிமம்:Agayagangai.jpg|thumb|right|250px|ஆகாயகங்கை அருவி]]
==ஓரி==
ஓரி மன்னர் அரசாண்ட பகுதியாதலால் கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று விழா எடுக்கப்படும். மலைவாழ் மக்கள் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.<ref name="dinamalar"/>
==மலைவாழ் மக்கள் பள்ளிகள்==
இப்பகுதியைச் சுற்றி சத் தர்ம ஆசிரமம், ஞான தீப வித்யாலயம் போன்றவை மலைவாழ் மக்களுக்காகப் பள்ளிகள் நடத்துகின்றன.
இந்த ஆசிரமங்களைச் சுற்றி புதிதாக ஏற்படுத்தப்படும் தேவாலயங்கள் மக்களை தீவிர மதமாற்றம் செய்வதாகப் புகார்கள் எழுந்தன.<ref>குமுதம் ஜோதிடம்;22.08.2008; (குமுதம் ரிப்போர்ட்டர்;31.07.2008; பக்கம் 20)</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
{{சிவத் திருத்தலங்கள்}}
{{சைவம்}}
[[பகுப்பு:தேவார வைப்புத் தலங்கள்]]
|