உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 62:
[[சிங்காரவேலு முதலியார்]](1853-1931):1910-இல் [[மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைச்]] சேர்ந்த [[பாண்டித்துரைத் தேவர்]] என்பார் இவருடைய [[அபிதான சிந்தாமணி]] என்ற [[கலைக்களஞ்சிய]] நூலை வெளியிட்டார்.
[[தி.செல்வக்கேசவராய முதலியார்]](1864-1921):பழமொழிகள் கலந்த கட்டுரைகள் மூலம் தமிழ் உரைநடைக்கு புதிய வழிகாட்டினார்.திருவள்ளுவர், கம்பநாடர்,தமிழ்,தமிழ் வியாசங்கள்,வியாசமஞ்சரி,கண்ணகி கதை,[[அபிநவக்கதைகள்]],பஞ்சலட்சணம் முதலான உரைநடைகளையும் [[அக்பர்]], [[ரானடே]],[[ராபின்சன் குரூசோ]] போன்றோரின் [[வாழ்க்கை
[[எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை]](1866-1947):இவர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார்.மேலும்,தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள்,[[தப்பிலி]],கதையும் கற்பனையும் போன்ற உரைநடைகளைத் தமிழில் எழுதினார்.
பா.வே.மாணிக்க நாயக்கர்(1871-1931):இவர் எழுதிய நூல்களாவன:கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,[[அஞ்ஞானம்]]. [[எள்ளல் நடை]] இவருடையது.
சி.கே.சுப்பிரமணிய முதலியார்(1878-1961):[[சேக்கிழார்]] பற்றிய இவருடைய உரைநடை நூலும் [[ஒரு பித்தனின் சுயசரிதம்]] என்கிற [[தன் வாழ்க்கை வரலாற்று நூலும்]] நல்ல பங்களிப்புகளாவன.
மு.இராகவையங்கார்(1878-1960):இவர் [[சேரன் செங்குட்டுவன்]], [[ஆழ்வார்கள்]] காலநிலை, சாசனத் தமிழ்க் கவி சரிதம் முதலிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார்.
[[நாவலர் சோமசுந்தர பாரதியார்]](1879-1959):இவர் [[சேரர் தாயமுறை]],தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் உரைநடை நூல்களை இயற்றினார்.
[[பண்டித கதிரேசச் செட்டியார்]](1881-1953):இவருடைய உரைநடை செறிவானதாகும்.[[உரைநடைக் கோவை]],[[மண்ணியல் சிறுதேர்]] ஆகியவை இவருடைய உரைநடைக்குச் சான்றுகளாவன.
[[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]](1884-1944):இவர் கபிலர்,நக்கீரர்,[[வேளிர் வரலாறு]] ஆகிய ஆராய்ச்சி நூல்களை எழுதினார்.[[கள்ளர் சரித்திரம்]] என்னும் உரைநடை நூல் இவருடையது.இதுதவிர, சிலப்பதிகாரம்,மணிமேகலை,அகநானூறு, திருவிளையாடற்புராணம் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.
|