வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி not in citation given |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 1:
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர்
==கொங்கு வேட்டுவ கவுண்டர்==
புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர் என்று கூறப்படுகின்றது. இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், [[வேளாண்மை]]யையும் தங்களது இரு கண் என கொண்டவர்கள். அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களுள் ஒருவரான [[கண்ணப்ப நாயனார்|கண்ணப்பர்]] உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[அமெரிக்கா]] மற்றும் [[வளைகுடா நாடு]]களில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் [[தமிழ்நாடு]], [[ஆந்திரா]], [[கர்நாடகா]] மற்றும் [[கேரளா]]வில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் எனவும் சேர அரசர்களின் வழித்தோன்றலாகவும் பரவலாக ஆறியப்படுகின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]], [[மதுரை]], [[கரூர்]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[தர்மபுரி]], [[கிருட்டிணகிரி]] மற்றும் [[திருநெல்வேலி]] மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
[[பகுப்பு:சாதிகள்]]
|