திருவாய்மொழி விரிவுரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
==திருவாய்மொழி உரைகள்==
# திருக்குருகைப்பிரான் பிள்ளை எழுதிய [[ஆறாயிரப்படி]]
# [[நஞ்சீயர்]] எழுதிய ஒன்பதினாயிரப்படி
# [[வாதிகேசரி - அழகிய மணவாளமணவாளப் பெருமாள் சீயர்ஜீயர்]] எழுதிய பன்னிரண்டாயிரப்படி
# பெரியவாச்சான் பிள்ளை எழுதிய[[பெரியவாச்சான்பிள்ளை]] இருபத்தி நாலாயிரப்படி
# [[நம்பிள்ளை]] காலட்சேபமாகச் சொல்ல வடக்குத் திருவீதிப்பிள்ளை பட்டோலை கொண்டு அருளியது ஈடு முப்பத்தாறாயிரப்படி
* இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.
இவற்றில் 'ஈடு' என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பட்டுள்ள உரை என்பதனைக் குறிக்கும்.<br />
வரிசை 14:
! நூல் !! காலம் (நூற்றாண்டு) !! குறிப்பு
|-
| ஆறாயிரப்படி || 12 தொடக்கம் || [[இராமானுசர்]] எழுதச் சொன்னார்
|-
| ஒன்பதினாயிரப்படி || 13 || [[நம்பிள்ளை]] இதனைக் காவேரியில் போக விட்டுப் புதிதாக எழுதிக் கொடுத்தார்
|-
| பன்னீராயிப்படி || 14 தொடக்கம் || [[வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர்]], [[பெரியவாச்சான் பிள்ளையின்பிள்ளை]]யின் சீடர்
|-
| இருபத்து நாலாயிரப்படி || 13 இறுதி || [[நம்பிள்ளை]] கட்டளையிட்டதன் பேரில் எழுதினார்
|-
| முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு || 13 இறுதி || நம்பிள்ளை அருளிச்செயல்
வரிசை 26:
 
==நம்மாழ்வாரின் பிற நூல்களுக்கு உரை==
ஈடு உரை கண்ட நம்பிள்ளை [[பெரிய திருமொழி]], [[திருப்பள்ளி எழுச்சி]], [[திருவிருத்தம்]] ஆகிய பிரபந்தங்களுக்கும் உரை அருளினார்.
 
==உரை வரலாறு==
[[திருவாய் மொழிக்குமொழி]]க்கு முதல் உரையாசிரியர் [[ஆளவந்தார்]] என்பதை ஈடு உரை வழி அறியலாம். <br />
[[திவ்வியப் பிரபந்தம்| திவ்வியப் பிரபந்தங்களின்]] பொருளை, பக்தி உலகில் பரவச் செய்த பெருமைக்குரியவர் [[நாதமுனிகள்]]. அவரை முதல் உரையாசிரியராகக் கொள்ளலாம்.
 
[[நாதமுனிகள்]] முதல் எம்பெருமானார் காலம்வரைகாலம் வரை
:[[உய்யக் கொண்டார்]],
:[[மணக்கால் நம்பி]],
:[[நாதமுனிகள்]] பேரன்ஆளவந்தார்பேரன [[ஆளவந்தார்]],
:[[பெரிய நம்பிகள்]] (திருமாலை ஆண்டான்)
:[[இராமானுசர்]]
போன்றோர் கேள்வி வாயிலாக (நினைவாற்றல்) உரைகளைப் பாதுகாத்தனர். <br />
எம்பெருமானார் காலத்தில் வியாக்கியானம் என்னும் பெயரில் உரைகள் வரி வடிவம் பெறத் தொடங்கின.
 
==இவற்றையும் காண்க==
* [[வைணவ இலக்கியங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவாய்மொழி_விரிவுரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது