Sஎஸ்.Wடபில்யு.Rஆர்.Dடி பண்டாரநாயக்க தலைமையிலான்தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் 1956 இல் நாடாளமன்றத்தில்பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட "சிங்களம் மட்டமேமட்டுமே இந் நாட்டின்இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே '''தனிச்சிங்கள சட்டம்''' ஆகும். இதன் காரணமாக அரச உத்தியோகத்தில் உள்ள [[தமிழர்|தமிழர்கள்]] [[சிங்களம்]] படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச் சட்டத்தினை தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் எதிர்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழ் பிரதேசங்களில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டம் இதுவாகும்.