'''மேத்யு அர்னால்ட்''' <ref>https://en.wikipedia.org/wiki/Matthew_Arnold</ref>(24 டிசம்பர் 1822- 15 ஏப்ரல் 1888) ஆங்கில [[கவிஞர்]] மற்றும் கலாச்சார விமர்சகராவர். அவர் பள்ளிகளில்பள்ளிக் கன்காணிப்பாளராககண்காணிப்பாளராக பணியாற்றியவர். அவர் ரக்பி பள்ளியின் புகழ்பெற்ற தலைமையாசிரியராக பணியாற்றிய தாமஸ் அர்னால்டின் மகனும் இலக்கிய பேராசிரியர் [[டாம் அர்னால்ட்]] மற்றும் நாவலாசிரியர் வில்லியம் டெல்ஃபில்ட் அர்னால்ட் ஆகியோரின் சாகோதரருமாவார். மேத்யு அர்னால்ட் தற்கால சமூக பிரச்சனைகள் குறித்து வாசகருக்கு அறிவுறுத்தும் எழுத்தாளராக திகழ்ந்தார்'''.<ref>Landow, George. Elegant Jeremiahs: The Sage from Carlyle to Mailer. Ithaca, New York: Cornell University Press, 1986.</ref>