சுக்கிரீவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
சிNo edit summary
வரிசை 1:
[[File:Rama Meets Sugreeva.jpg|thumb|வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு கிஷ்கிந்தை நாட்டின் மன்னராக்குவேன் என [[இராமன்]] உறுதியளித்தல்]]
{{சான்றில்லை}}
 
[[Image:Sugriva.jpg|thumb|ராமனும் இலட்சுமணனும் சுக்கிரீவனைச் சந்திக்கிறார்கள், [[மகாராட்டிரம்|மகாராட்டிர]]த்தில் உள்ள ஒரு ஓவியம்]]
'''சுக்கிரீவன்''' ([[சமசுக்கிருதம்]]: : सुग्रीव, ''Sugrīva'') [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் [[வாலி]]யின் சகோதரனும் ஆவான். [[சீதை]]யைத் தேடி அலைந்த [[இராமன்|இராமனு]]க்கும், [[இலட்சுமணன்|இலட்சுமணனு]]க்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சராக [[ஜாம்பவான்]], [[அனுமான்]] ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து [[கிஷ்கிந்தை]]யை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான்.<ref>http://www.sacred-texts.com/hin/rama/ry282.htm CANTO VIII.: RÁMA'S PROMISE.]</ref> பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை [[இராவணன்|இராவணனிடம்]] இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான்.
 
==மேற்கோள்கள்==
<references/>
{{commons category|Sugriva}}
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/சுக்கிரீவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது