சீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியர்கள் |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox deity
| type =சீதை
| image = Sitas Exile by Raja Ravi Varma (1848 - 1906).jpg
| image_size = 250px
| caption = ''சீதை''
| name = சீதா
| Devanagari = सीता
| Sanskrit_transliteration = Sītā
| affiliation =[[இலக்குமி]]யின் அவதாரம்
| consort = [[இராமன்]]
| children = [[லவன்]] <br> [[குசன்]]
| parents = [[ஜனகன்]] (வளர்ப்புத் தந்தை) <br> சுனைனை (வளர்ப்புத் தாய்)
| siblings = [[ஊர்மிளை]] (சகோதரி) [[மாண்டவி]], [[சுருதகீர்த்தி]] (சித்தப்பன் மகள்கள்)
| texts = ''[[இராமாயணம்]]''
| festivals =
}}
[[File:Srisita ram laxman hanuman manor.JPG|250px|thumb| [[இராமன்]], (நடுவில்) [[இலக்குமணனன்]], சீதையுடன் [[அனுமார்]]]]
{{வைணவம்}}
'''சீதை''' [[இந்து சமயம்|இந்து சமய]] இதிகாசமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] ஒரு முக்கிய கதாபாத்திரமாவார். [[விஷ்ணு]]வின் அவதாரமான [[இராமர்|இராமரின்]] மனைவியாக இவரை இராமாயணம் சித்தரிக்கிறது. எனவே, இவர் [[லட்சுமி|லட்சுமியின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.
வரி 19 ⟶ 42:
=== பிந்தைய வாழ்க்கை ===
வனவாசம் முடிந்து [[அயோத்தி]] திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். ஆனால் நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை [[வால்மீகி|வால்மீகியின்]] ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தாள். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு [[லவன்]]
இரு
▲இரு மகன்களையும தானே வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களை இராமரிடம் ஒப்படைத்தாள். பிறகு தன் தாயான பூமாதேவியிடம் தன்னை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டினாள். பூமி பிளந்து சீதையை தன்னுள்ளே வாங்கிக் கொண்டது.
==சீதை பற்றிய சங்கப்பாடல்==
வரி 38 ⟶ 59:
:நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,
:செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|