வால்மீகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சிNo edit summary
வரிசை 12:
}}
 
'''வால்மீகி''' அல்லது '''வால்மீகி முனிவர்''' என்பவர் [[இந்தியா]]வின் பழம்பெரும் இரண்டு [[இதிகாசம்|இதிகாசங்களில்]] ஒன்றான, [[இராமாயணம்]] எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை [[சமஸ்கிருதம்|வட மொழி]]யில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவரது

==வால்மீகி ஆசிரமம் ==
[[உத்திரப் பிரதேசம்]] மாநிலம் [[கான்பூர்]] நகரத்தின் ஆருகில் [[கங்கை ஆறு]] பாயும் [[பித்தூர்|பித்தூரில்]] வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் [[சீதை]]க்கு [[இலவன்]], [[குசன்]] எனும் இரட்டையர்கள் பிறந்தனர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வால்மீகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது