சிப்பிக்காளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
:ஓலை வேய்ந்த இடத்தில் தரையில் மணலை பரப்ப வேண்டும். நீர் தெளித்து தரையை குளிர்ச்சியாக்க வேண்டும். அந்த அறையில் வித்திட்ட படுக்கைகளை சமநிலையில் வரிசையாக வைக்க வேண்டும். 16 நாட்களில் காளான் வித்து முளைத்து வெள்ளை நிற நூலிழைப் போல படரும். இப்பஐவத்தில் நீர் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தரையில் நீர் தெளித்து அறையை குளிர்ச்சியாக வைக்க வேண்டும்.
:16 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தாழை வெளியே எடுத்து விட்டு படுக்கையை சாய்வாக தாங்கிகளை கொண்டு நிறுத்த வேண்டும். நாள்தோறும் பூவாளியால் காலையிலும் மாலையிலும் நீர் தெளிக்க வேண்டும். படுக்கையில் சிறு சிறு வெண்மையான மொட்டுக்கள் தோன்றும். பின்னர் அவை வளர்ந்து அடுக்கடுக்காக சிற்பிகள் போல் வளர்ச்சி அடையும். இந்த காளான்களை மூன்று முறை அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்கு பிறகு இரண்டாவது , மூன்றாவது அறுவடை ஒருவார இடைவெளியில் செய்யலாம். சிப்பிக் காளானை உருளை வடிவ பாலிதீன் பைகளிலும் தயாரிக்கலாம்.<ref>மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை 6 (ஆகஸ்டு 1983) " காளானும் ஒரு சத்துணேவ" உறையகம் 8.4.2</ref>
=== மேற்கோள்கள் ===
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிப்பிக்காளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது