திரௌபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
[[File:THE ORDEAL OF QUEEN DRAUPADI by Warwick Goble 1913.jpg|thumb|[[திரௌபதி]]யின் சேலையை பிடித்து இழுக்கும் [[துச்சாதனன்]]]]
 
[[File:Raja Ravi Varma, Keechaka and Sairandhri, Oleograph.jpg| thumb|left|[[திரௌபதி|சைரந்திரியை]] அடையத் துடிக்கும் [[கீசகன்]]]]
 
அத்தினாபுரத்தின் அரசவையில் சூதில் தோற்ற தருமனால் திரெளபதிக்கு நேர்ந்த அவமானத்துடன், பாண்டவர்கள் 12வருட வனவாசத்தின் போது, திரெளபதி பானையில் நீரை நிரப்பிக் கொண்டு திரும்புகையில் [[துச்சலை|துச்சலையின்]] கணவனும் சிந்து நாட்டு அரசனுமான [[ஜயத்திரதன்]], திரெளபதியை மானபங்கப் படுத்த முனைகையில், வீமனும் அருச்சுனனும் திரெளபதியை ஜயத்திரனிடமிருந்து காத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது