துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
No edit summary
வரிசை 1:
'''துரியோதனன்''' [[மகாபாரதம்]] கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் [[கௌரவர்]]களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை [[கர்ணன்]] உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் அரசனான [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனதும்]], [[காந்தாரி]]யினதும் மூத்த மகன். [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]] இவரது மனைவியாவர்.
 
==பிறப்பு==
,[[வேத முதல்வியாசர்|வியாசரின்]] பானைஅருளால் திறக்கப்பட்டது,துரியோதனன் அதிலிருந்துஉள்ளிட்ட்ட துரியோதனன்[[கௌரவர்]]கள் உதித்தான்பிறந்தனர்.<ref>http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm</ref>
 
முதலில் துரியோதனனுக்கு '''சுயோதனன்''' என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.
 
==வளர்ச்சி==
 
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக [[துச்சாதனன்|துச்சாதனனால்]] பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள்[[குரு]]க்கள் [[கிருபர்]], மற்றும் [[துரோணர்|துரோணரிடம்]] போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற [[பலராமர்|பலராமரிடம்]] சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். [[கர்ணன்]], துரியோதனனின் உற்ற நண்பன்.
 
==குடும்பம்==
துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் [[பகதத்தன்கலிங்க நாடு|பகதத்தனின்கலிங்க நாட்டின்]] புதல்வியானஇளவரசியான பானுமதியை[[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]யை மணந்து கொண்டான். அவனுக்கு '''லட்சுமணகுமாரன்''' என்ற மகனும், '''லட்சுமணா''' என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள்.
 
[[கிருட்டிணன்]] மகன் [[சாம்பன்]] இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறாள்.
துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் [[பகதத்தன்|பகதத்தனின்]] புதல்வியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள்.
 
==பாத்திரம்==
[[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் துரியோதனன் [[குருச்சேத்திரப் போர்| குருசேத்திரப் போரில்]] 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது. வெற்றிகொள்ளப்பட[[குருச்சேத்திரப் பெரும்போர்போர்|குருச்சேத்திரப் வீரன்போரின்]] சுயோதனன்18வது என்றநாள் பெயர்தான்இறுதிப் போரில், துரியோதனன், கதாயுதப் போர் புரிந்து [[வீமன்|வீமனால்]] கொல்லப்படுகிறார்.
 
[[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் துரியோதனன் [[குருச்சேத்திரப் போர்| குருசேத்திரப் போரில்]] 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது வெற்றிகொள்ளப்பட பெரும்போர் வீரன் சுயோதனன் என்ற பெயர்தான்.
 
{{மகாபாரதம்}}
{{stubrelatedto|மகாபாரதம்}}
 
==மேற்கோள்கள்==
வரி 27 ⟶ 23:
* [[மகாபாரதம்]]
 
{{மகாபாரதம்}}
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது