துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
==குடும்பம்==
துரியோதனன் [[கலிங்க நாடு|கலிங்க நாட்டின்]] இளவரசியான [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]யை மணந்து கொண்டான். அவனுக்கு '''லட்சுமணகுமாரன்''' என்ற மகனும், '''லட்சுமணா''' என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர்.
[[கிருட்டிணன்]] மகன் [[சாம்பன்]] இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறாள்கொள்கிறான்.
 
==பாத்திரம்==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது