பத்மசா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பத்மசா நாயுடு'''(1900-2 மே 1975) என்பவர் இந்தியத் தேசியக் காங்கிரசின் பிரமுகரும் சரோசினி நாயுடுவின் மகளும் ஆவார். தமது 21 ஆம் அகவையில் இந்தியத் தேசியு காங்கிரசில் சேர்ந்த பத்மசா 1942 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.<ref>http://www.in.com/padmaja-naidu/biography-354750.html</ref>
இந்தியா விடுதலை அடைந்த பின்னர் மேற்கு வங்க ஆளுநராக அமர்த்தப்பட்டார். 1956 முதல் 1967 வரை இப்பதவியில் இருந்தார்.
வரிசை 10:
==சான்றாவணம்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்தியத் தேசியவாதிகள்]]
|