பினாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 79:
}}
'''பினாங்கு''' (''Penang''), ([[மலாய்]]: ''Pulau Pinang'', ''புலாவ் பினாங்'') என்பது [[மலேசியா]]வின் ஒரு மாநிலம் ஆகும். புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் [[பினாங்கு தீவு]] மற்றும் செபாராங் பிறை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பினாங்கு தீவு மலாக்கா நீரிணையில் உள்ள 305 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் [[ஜோர்ஜ் டவுன்
செபாராங் பிறை 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கு கிழக்கு தெற்கு [[கெடா]] மாநிலம், [[பேராக்]] மாநிலம் தெற்கில் மட்டும் உள்ளது. கிட்டத் தட்ட 700,000 பேர் வாழ்கிறார்கள். இங்குதான் பட்டர்வொர்த், நிபோங் திபால், பத்து காவான், பிறை, பெர்மாத்தாங் பாவ், நகரங்கள் உள்ளன.மலேசியாவில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது.
▲[[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]], மாநிலத்தின் தலைநகராகும்.<ref>[http://www.penang-traveltips.com/george-town.htm George Town is the capital of Penang. It was established by Captain Francis Light in 1786.]</ref> இந்நகரத்தில் ஏறக்குறைய 700,000 மக்கள் வசிக்கின்றனர். தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் 2.5 மில்லியன் பேர் வசிக்கின்றனர். ஜோர்ஜ் டவுன், மலேசியத் தலைநகர் [[கோலாலம்பூர்|கோலாலம்பூருக்கு]] அடுத்த மிகப்பெரிய நகரமாக உள்ளது.
== வரலாறு ==
|