நாகமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மதுரை மாநகரத்தில் ஒரு மிக முக்கியமான இடமாக நாகமலை விளங்குக...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:56, 10 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

மதுரை மாநகரத்தில் ஒரு மிக முக்கியமான இடமாக நாகமலை விளங்குகிறது . கல்விக்கான மிக சிறந்த ஸ்தலமாக நாகமலை இருக்கின்றது வெள்ளைச்சாமி கல்லூரி முதற்கொண்டு s.b.o.a. பள்ளி வரை இங்கு இல்லாத கல்வி வசதிகளே இல்லை. நகமலைக்கு வெகு அருகில் சமணர் மலை இருக்கின்றது. இது மனதை கவ்வும் ரம்மியமான இடம். இது வரலாற்று சிறப்புமிக்க இடமும் கூட. சுருங்க சொன்னால் நாகமலை அமைதியின் அரசி. மதுரை காமராஜ் பல்கலை கழகம் இதற்க்கு அருகாமையில் தான் அமைந்து இருக்கின்றது. விஜய் ராஜன் , ஜெயபிரகாஷ் போன்ற மேதைகள் வளர்ந்த இடம் நாகமலை. நகமலையின் ஒழுங்கான கட்டமைப்புடன் இருக்கும் தெருக்களும் வீதிகளும் பார்ப்பவர் கண்களுக்கு வியப்பளிக்கும். மற்ற இடங்களோட ஒப்பிடுகையில் இங்கு படித்தவர்கள் மிக அதிகம். அதை விட ஆச்சர்யப்பட கூடிய விஷயம் இங்கு படித்தவர்களுக்கும் கொஞ்சம் சமூக அக்கறை உண்டு .

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமலை&oldid=229577" இலிருந்து மீள்விக்கப்பட்டது