வசிட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[File:Vashistar1.jpg|right|thumb|200px]]
'''வசிட்டர்''' (वसिष्ठ, வசிஷ்டர்)
இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் [[அருந்ததி (இந்து சமயம்)|அருந்ததி]]. தேவலோகப் பசுக்களான [[காமதேனு]] மற்றும் [[நந்தினி (புராண மிருகம்)|நந்தினி]], இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் [[[[விசுவாமித்திரர்| கௌசிகர்]] இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் [[பிரம்ம இருடி]] [[விசுவாமித்திரர்|விசுவாமித்ரர்]] என்று பெயர் பெற்றார்.<ref>http://www.tamilvu.org/library/l3H00/html/l3H00p10.htm காஞ்சிப் புராணம் பக்கம் 810</ref> ==இராமாயண காவியத்தில்==
இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், [[தசரதன்|தசரதனின்]] அரச குருவாக விளங்கியவர். [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரரின்]] வேண்டுகளின் படி, [[இராமன்]] மற்றும்
==மகாபார காவியத்தில்==
[[மகாபாரதம்| மகாபாரத]] காவியத்தில், வசிட்டரின் மகனாக [[சக்தி மகரிஷி]] அறியப்படுகிறார். <ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section178.html ஆதிபர்வம் பகுதி 178]</ref> தன் மகன் சக்தியைக் கொன்ற [[இச்வாகு]] குல மன்னர் [[கல்மாஷ்பாதன்|கல்மாஷபாதனுக்கு]] வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section179.html ஆதிபர்வம் பகுதி 179]</ref>
==புராணங்களில்==
|