சிங்களம் மட்டும் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி உரை திருத்தம், நடுநிலை நகாசுகள் சேர்ப்பு :) |
||
வரிசை 1:
எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால்
▲எஸ்.டபில்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையிலான [[இலங்கை]] அரசாங்கத்தால் 1956 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட "சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரசகரும மொழி" என்ற சட்டமே '''தனிச்சிங்கள சட்டம்''' ஆகும். இதன் காரணமாக அரச உத்தியோகத்தில் உள்ள [[தமிழர்|தமிழர்கள்]] [[சிங்களம்]] படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இச் சட்டத்தினை தமிழ் சிறுபான்மை சமுகத்தினர் எதிர்தனர். இதனால் 1958 இல் தமிழர் வாழ் பிரதேசங்களில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]
|