ஆலங்குடி சோமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆலங்குடி சோமு''' ஒரு(12 திசம்பர் 1932 - 6 சூன் 1990) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.<ref>[http://www.yarl.com/forum3/index.php?showtopic=134005 என்னை விட்டால் யாரும் இல்லை</ref> இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் [[கலைமாமணி விருது]] 1973 - 1974 பெற்றுள்ளார்.
 
[[தமிழ்நாடு]], [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி]]யை அடுத்த [[ஆலங்குடி]]யைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். [1960 இல் வெளிவந்த [[யானைப்பாகன் (திரைப்படம்)|யானைப்பாகன்]] திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.
 
==தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி==
வரி 6 ⟶ 8:
 
==சில பிரபல பாடல்கள்==
* ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
* பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்...
* தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... ([[அடிமைப் பெண்]])
* வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
* ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
* பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
* கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
* மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
* என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
* மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
* வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
* ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
* என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
 
இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களைன் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.
 
==தயாரித்த படங்கள்--
*பத்தாம் பசலி
*வரவேற்பு
 
==வெளி இணைப்புகள்==
வரி 15 ⟶ 32:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:1990 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆலங்குடி_சோமு" இலிருந்து மீள்விக்கப்பட்டது