குருத்து ஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
 
== ஆதாரங்கள் ==
* PART-1-ஆயுதங்களை ஏந்தி, கொலை மிரட்டலில் அதிகாரம் செலுத்தும் கூட்டத்தை கூண்டோடு எரிக்க தமிழ் தயங்காது என்று துணிவுடன் சொன்னார். தமிழால் கருங்கல்லையும் மிதக்க வைக்கலாம் என்று உலகிற்கு சொன்னது மட்டும் அல்ல கருங்கல்லையே மிதக்க வைத்த தமிழர் திருநாவுக்கரசர்.! தண்ணீரில் கல்லைப் போட்டால் அதற்கு சமமான நீர் வெளியே கொட்டுப்படும் என்று கண்டறிந்த விஞ்ஞானி ஆக்கிமிடீசிற்கு முன்னரே, தண்ணீரை உள்ளே இழுத்துப் போட்டால் கல்லையே மிதக்கச் செய்யலாமெனக் கூறிய விஞ்ஞானி. நடராஜனின் நடனத்தை காண்பதே வாழ்வின் இறுதி இலட்சியமென கலைக்காகவே வாழ்ந்து முடித்த மாபெரும் கலைநேசன். இப்படியொரு சமூகப் புரட்சியாளன் தமிழல்லாத வேறொரு மொழியில் பிறந்திருந்தால் தமிழன் அவனை வேதமாக போற்றிப் படித்திருப்பான். திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதால் அவன் புகழ் தமிழனுக்கும் சரிவரத் தெரியவில்லை, உலகத்திற்கும் உள்ளபடி புரியவில்லை.. இன்றே இப்போதே அப்பரின் ஏதாவது ஒரு தேவாரத்தை ஒரு தடவை பொருளுணர்ந்து படியுங்கள்.. அடுத்த கணம் தமிழ்த்தாயின் காலடியில் வீழ்ந்து வணங்குவீர்கள்..Frood, J.D. & Graves, M.A.R. Seasons and Ceremonies: Tudor-Stuart England. Elizabethan Promotions, 1992
* Frood, J.D. & Graves, M.A.R. Seasons and Ceremonies: Tudor-Stuart England. Elizabethan Promotions, 1992
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருத்து_ஞாயிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது