கியூபப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:பனிப்போர் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
|conflict = கியூபப் புரட்சி
|image =[[File:CheyFidel.jpg|250px]]
வரிசை 17:
}}
'''கியூபப் புரட்சி''' என்பது [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையிலான ஆயுதப் படைகள் [[கொரில்லாப் போர்|கொரில்லா போரில்]] ஈடுப்ட்டு வென்ற நிகழ்வு ஆகும்.
கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா (FULGENCIO BATISTA), அந்நாட்டு அதிபர் கார்லோஸ் ப்ரியோ சொக்கர்ராஸ் (CARLOS PRIO SOCARRES) என்பவரை மார்ச் 10, 1952 இல் பதவி நீக்கம் செய்து, நடக்கவிருந்த தேர்தல்களை ரத்து செய்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் வக்கீல் ஃபிடெல் கேஸ்ட்ரோ (FIDEL CASTRO) இராணுவத் தளபதியின் ஆட்சியை முடிவுக்குக் கொணர ஏழு முறை முயன்று தோற்றார். சான்டியாகோவின் இராணுவ குடியிருப்புகளின் மீது ஜீலை 26, 1953 இல் அவர் நடத்திய தாக்குதலும் தோல்வியில் முடிந்தது; காஸ்ட்ரோ கைதானார்.▼
== புரட்சியின் பின்னனி ==
▲கியூப இராணுவத் தளபதி புல்கேன்சியோ பாடிஸ்டா
பதினைந்து வருட சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டபோதும், 1955 ஆம் ஆண்டே ஃபிடெல் விடுதலையானார். தனது திட்டத்திலிருந்து தளராத காஸ்ட்ரோ, மெக்ஸிகோவில் ஒரு புதிய கிளர்ச்சிப் படையைத் திரட்டினார். டிசம்பர் 2,1956 இல் மீண்டும் தோற்று, ஸியாரா மெய்ஸ்ட்ரோவுக்கு ஓடினார். இதன் பிறகே நேரடியான மோதல்களைத் தவிர்த்து கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்தார் ஃபிடெல்; கியூபாவெங்கும் பரவலாக இருந்த வெவ்வேறு எதிர்ப்பு சக்திகளின் உதவியையும் கேட்டுப் பெற்றார். இவரது விடா முயற்சியின் பயனாக, இறுதியில் பாடிஸ்டா பதவி விலகி 1959 புத்தாண்டு தினத்தன்று நாட்டைவிட்டே வெளியேறினார்; காஸ்ட்ரோ பிப்ரவரி 1959 இல் நாட்டின் அதிபரானார். முந்திய ஆட்சியாளர்களில் பலரும் கொல்லப்பட்டனர். தேர்தல் ரத்து செய்யப்பட்டது; கியூபாவின் நிரந்தர வாழ்நாள் அதிபராக தன்னைத்தானே பிரகடனம் செய்து கொண்டார் ஃபிடெல்.
|