ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
வேல் முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியுள்ளனர் . தொல்காப்பியத்திலும் , புறநானூற்று பாடல்களிலும் வேல் பற்றிய செய்திகள் இடம் பெற்று உள்ளன. சிறிய வயதின் போதே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை புறநானூறு பாடலால் அறியமுடிகிறது . வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு குறிப்பிடத்தக்கது .<ref>5. புறநானூறு 279 பாடல்</ref>
 
 
==== வில் ====
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். வில் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்திலும் முல்லைப்பாட்டிலும் , புறநானுற்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன . மேலும் , அகநானூறும் வில் பற்றி எடுத்து இயம்புகிறது. சங்ககாலத் தமிழரால் வாள் , வேல் , வில் என்ற இந்த மூன்று கருவிகளும் பயன்படுத்தப்பட்டதை ஒவ்வையார் பாடல் வழி அறிந்துகொள்ளலாம் . <ref> 7. புறநானூறு 98 பாடல்</ref>
 
== தற்கால ஆயுதங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது