இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→காப்பியப் பண்புகள்: (edited with ProveIt) |
No edit summary |
||
வரிசை 1:
'''இலியட்''' என்பது [[பண்டைக் கிரேக்கம்|பண்டைக் கிரேக்க]] [[இதிகாசம்|இதிகாசங்கள்]] இரண்டினுள் ஒன்று. மற்றது [[ஒடிசி (இலக்கியம்)|ஆடிசி]] (Odyssey). இலியட், [[ஹோமர்]] என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் காணப்படுவதால் இது பலரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
இன்று கிடைக்ககூடியதாக இருக்கும் பழங்காலக் கிரேக்க [[இலக்கியம்|இலக்கியங்களில்]] இதுவே பழையது என்பதால், முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டு முழுவதும், இலியட்டும், ஆடிசியும் கிமு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்கள் என்னும் கருத்தே நிலவிவந்தது. பலர் இன்னும் இதே கருத்தையே கொண்டிருப்பினும், [[மார்ட்டின் வெஸ்ட்]], [[ரிச்சார்ட் சீஃபோர்ட்]] போன்ற சிலர் இவை கிமு ஏழாம் நூற்றாண்டிலோ அல்லது ஆறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் [[இலியன்]] அல்லது [[திராய்]] (Troy) எனப்பட்ட [[நகரம்]] முற்றுகை இடப்பட்ட, [[திராயன் போர்|டிரோஜான் போரின்]] பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர் வீரனான [[ஆக்கிலீஸ்|ஆக்கிலீசையும்]], [[மைசீனி]] அரசன் [[அகமெம்னான்]] மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இது கிரேக்கர்களுக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. இதில் வரும் நிகழ்வுகள் பல பிற்கால இதிகாசங்களுக்குக் கருப்பொருளாக அமைந்தன.
இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.
== கதை சுருக்கம் ==
ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை [[திராய்]] நாட்டு இளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். இதனால் மெனிலாஸ் தன சகோதரனும் மைசினியாவின் அரசனான அகமேனானின் உதவியை நாடுகிறான். இவர்களின் தலைமையில் கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது. அந்நகரம் பெரிய மதில்களால் சூழப்பட்ட நகரம். எனவே, முற்றுகை ஆண்டுகணக்கில் நீடிக்கிறது. போரின் போது சைரிசஸ் என்ற அப்போலோ கடவுளின் பூசாரி சிறை பிடிக்கப்பட்ட தனது மகளான சைரிசசிஸை ஒப்படைத்தால் கிரேக்கர்களுக்கு எராளமான செல்வத்தை தருவதாக கூறுகிறார். எனினும், அகமனான் அதை மறுப்பதால் அவர் அப்பல்லோ கடவுளிடம் முறையிடுகிறார். இதன் காரணமாக, கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது.
:பிளேக் பரவி ஒன்பது நாட்களுக்கு பிறகு கிரேக்க மாவீரனான ஆக்கிலீஸின் அழுத்தத்தின் பேரில் அகமனானின் சைரிசசிஸை அவரது தந்தை திரும்ப ஒப்புக்கொள்கிறார். ஆனால், இழப்பீடாக ஆக்கிலீஸின் வசமிருந்த ப்ரிசைஸ் என்ற பெண்ணை சிறைபிடித்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த அக்கிலீஸ் தான் மற்றும் தனது ஆட்கள் இனி அகமனானுக்காக போராடுவதில்லை என கூறிவிட்டு வெளியேறுகிறார். அத்துடன் பிளேக் நீங்குகிறது.
அதன் பின்னர் கிரேக்க படைகள் முன்னேறுகிறது. போரின் சேதங்களை குறைக்க பாரிஸ் மெலநிசுடன் தனிப்பட்ட ஒரு சண்டை போடுவதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்தனர். பாரிஸ் தோற்கடிக்கப்பட்டாலும் மெலனியாஸ்
போர் தீவிரமாக நடைபெறுகிறது. ட்ரோயின் தளபதியான ஹெக்டர் அஜக்ஸுடன் மற்போர் புரிந்து தோற்கடிக்கிறான். அதன் பின்னர், ஒரு இரவு போரில் கிரேக்கர்களின் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை தாக்குகிறான். இதில் அங்குள்ள பல கப்பல்கள் தீக்கிறையாகுகின்றன.
அச்சமயத்தில், ஆக்கிலியசின் உறவினனான பெட்ராகிளஸ்
அதன் பின்னர் ஹெக்டர் இறந்த பெட்ராகிளஸிடமிருந்து ஆக்கிலீஸின் கவசத்தை
அதன் பின்னர், பெட்ராகிளஸின் ஆவி அவன் கனவில் வந்து தனது உடலை எரிக்குமாறு
== முக்கிய பாத்திரங்கள் ==
=== அச்சேன்ஸ் அல்லது கிரேக்கர்கள் ===
* அகமனான் - மைசீனியாவின் அரசன் மற்றும் கிரேக்கர்கள் தலைவர்
* ஆக்கீலிஸ் - மைமிடோன்ஸின் தலைவர் , கதாநாயகன் , டீடிஸ் என்ற பெண் கடவுளின் மகன்▼
* ஒடிஸியஸ் - இதகாவின் அரசன் , கிரேக்கம் தளபதி .▼
▲* ஆக்கீலிஸ் - மைமிடோன்ஸின் தலைவர் , கதாநாயகன் , டீடிஸ் என்ற பெண் கடவுளின் மகன்.
* மாபெரும் அஜாக்ஸ் - டெலிமூனின் மகன் மற்றும் சலாமிசின் அரசன்▼
* மெநிலாஸ்- ஸ்பார்ட்டாவின் அரசன் , ஹெலன் கணவர் மற்றும் அகமனானின் சகோதரர் .▼
* டியோமேடுஸ் - டைடியசின் மகன் , அர்காஸ் அரசன் .▼
* இளைய அஜாக்ஸ் -ஓலியஷின் மகன் , அஜாக்சுடன் இணைந்து சண்டையிடுபவன் .▼
▲* மாபெரும் அஜாக்ஸ் - டெலிமூனின் மகன் மற்றும் சலாமிசின் அரசன்.
* பெட்ராகிளஸ் - அக்கிலியசின் நெருங்கிய நண்பன் மற்றும் அவனது உறவினன்▼
* நெஸ்டர் - பைலோஸ் அரசன் , மற்றும் அகமனானின் நம்பகமான ஆலோசகர் .▼
▲* பெட்ராகிளஸ் - அக்கிலியசின் நெருங்கிய நண்பன் மற்றும் அவனது உறவினன்.
=== ட்ரோஜன்கள் ===
=== ட்ரோஜன் ஆண்கள் ===
* ஹெக்டர் - ட்ரோஜன் அரசன் பிரியமின் மூத்தமகன் மேலும் சிறந்த பூர் வீரன்.
* ஐனேயா - அஞ்சிசெஸ் மற்றும் அப்ரோடைட் ஆகியோரின் மகன் ▼
* டைபோபஸ் - ஹெக்டர் மற்றும் பாரிஸின் சகோதரர் ▼
* பாரிஸ் - ஹெலனின் காதலன்,அவளை கிரேக்கத்திலிருந்து கடத்தி சென்றவன்▼
* பிரியம் - டிராயின் வயதுமுதிர்ந்த அரசன் .▼
* பாலிடமஸ் -ட்ராயின் விவேகமுள்ள தளபதி▼
* அகெனார் - அக்கீலியசுடன் போட்டியிட்ட ஒரு ட்ரோஜன் வீரன்▼
▲* பாரிஸ் - ஹெலனின் காதலன்,அவளை கிரேக்கத்திலிருந்து கடத்தி சென்றவன்.
* சார்பெடான்- ஜீயஸின் மகன்,லைசியன்ஷின் துனை தலைவன்,பெட்ராகிளஸால் கொல்லப்பட்டவன். ▼
* க்லாகஸ்- இப்போலோசஸின் மகன், சார்பெடானின் நண்பர்▼
* டோலான் - கிரேக்கம் முகாமுக்கான உளவாளி▼
* அன்டெனார் - அரசன் பிரியமின் ஆலோசகர், போரை முடிவுக்கு கொண்டுவர ஹெலனை திரும்பி அனுப்பக்கூறுபவர்▼
▲* பாலிடமஸ் -ட்ராயின் விவேகமுள்ள தளபதி.
* பாலிடோரஸ் - பிரியம் மற்றும் லோதோவின் மகன்▼
▲* அகெனார் - அக்கீலியசுடன் போட்டியிட்ட ஒரு ட்ரோஜன் வீரன்.
▲* க்லாகஸ்- இப்போலோசஸின் மகன், சார்பெடானின் நண்பர்.
▲* டோலான் - கிரேக்கம் முகாமுக்கான உளவாளி.
▲* அன்டெனார் - அரசன் பிரியமின் ஆலோசகர், போரை
▲* பாலிடோரஸ் - பிரியம் மற்றும் லோதோவின் மகன்.
=== டிராஜன் பெண்கள் ===
* ஹெகுபா- பிரியமின் மனைவி , ஹெக்டர்
* ஹெலன் - ஜீயஸின் மகள், மெனெலசின் மனைவி ;முதலில் பாரிசுடனும் பின்னர் அவன் சகோதரன் டைபோபஸுடன் வாழ்ந்தாள், யுத்தம் ஏற்பட முக்கிய காரணமானவர்.
* அண்ட்ரோமசி - ஹெக்டரின் மனைவி
* கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள் எனினும் அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.▼
* ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு அக்கிலியசுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு ட்ரோஜன் பெண்▼
▲* கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள். எனினும், அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
▲* ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு
=='''வீரகதைப்பாடலின் வடிவம்'''==
காவியங்களின் முன்னோடி வடிவமாகக் கதைப்பாடல்கள் [Ballad] உள்ளன. அக் கதைப்பாடல்கள் குலக்கதைப்பாடல்களாக முதலில் இருந்து, பின்னர் வீரகதைப்பாடல்களாக மாறியுள்ளன. இவை காவியத்தன்மையினை அடைவதற்கு அறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, அறம் உட்பொருளாக அமையப்பெறுவது காவியம் ஆகும். இலியட்டும் ஒடிஸியும் வெறும் வீரகதைப் பாடல்களாகும். <ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.jeyamohan.in/17073&ved=0ahUKEwjwq5eUwsfUAhULOo8KHW8aBmsQFgg9MAs&usg=AFQjCNG_1QTCkEM4IcTOKVZaasn2oGR8eA&sig2=Jsirpw7Y2m1-N6m9vEu5KQ">{{cite web | url=http://www.jeyamohan.in/ | title=இலியட்டும் நாமும்-1 | accessdate=18 சூன் 2017}}</ref> அறம் இவற்றில் குறிப்பிடப்படவில்லை.
=='''ஹோமரின் கற்பனைத் திறம்'''==
இலியட் காவியத்தில் சித்திரிக்கும் முதலாளிக்குப் பணிவிடைகள் செய்ய ஓடிவந்த பணிப்பெண்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்தனர். ஆனால், காண்பதற்கு உண்மையான பெண்களைப் போலவே அவர்கள் படைக்கப்பட்டு இருந்தனர். மேலும், அவர்களால் பேசவும், உடல் உறுப்புக்களை அசைக்கவும் முடியும். அது மட்டுமின்றி, அறிவோடும் திகழ்ந்தனர். கடவுளர்களிடமிருந்து அவர்கள் தங்கள் தொழிலைத் திறம்படக்
=='''இலியட் சிறப்பியல்புகள்'''==
வரி 69 ⟶ 98:
===தந்தையர் நாடென்று போற்றுதல்===
தந்தைக்கு முக்கியத்துவம்
=== வாய்மை ஒழுக்கப் பண்பு===
|