பயங்கரவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 28:
இன்று உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் நிதிதேவைக்காக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பழங்கால கலை பொருட்களை கடத்தி உலக சந்தைகளில் கள்ளத்தனமாக விற்கத்துவங்கினர். <ref>http://www.businessinsider.in/Heres-where-terrorist-groups-like-ISIS-and-Al-Qaeda-get-all-their-money-from/1-Taxation/slideshow/50076305.cms</ref> [[அல்_காயிதா|அல் காயிதா]] போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக கூறி [[அமெரிக்க_ஐக்கிய_நாடு|அமெரிக்கா]], [[சவூதி_அரேபியா|சவுதி]], [[பஹரைன்]], யுஏஈ போன்ற நாடுகள் [[கத்தார்]] நாட்டுடனான ராஜாங்க உறவை 2017 ஜூன் மாதத்தில் துண்டித்தன. <ref>http://edition.cnn.com/2017/06/20/opinions/qatar-needs-to-change-its-behavior-opinion/index.html</ref>
== யுத்திகள் ==
பயங்கரவாத தாக்குதல்கள் பொதுவாக மக்களிடம் பய உணர்வை ஏற்படுத்தவே நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் பொதுவாக வெடிகுண்டுகள் அல்லது விஷம் போன்றவற்றை தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். பயங்கரவாத தாக்குதல்கள் பலநேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகளை கொண்டே நடத்தப்படுகிறது.
பயங்கரவாதிகள் தங்கள் தகவல் தொடர்புக்கு இன்றைய நவீன கால வாட்ஸாப் முதல் பழமையான கூரியர் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். அரசு படைகளுடன் நேரடி யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதால் பொதுவாக சமச்சீரற்ற போர் முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
|