வங்காள மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
[[கிழக்கிந்திய கம்பெனி]]யின் ஆட்சியில் வங்காள மாகாண ஆளுநரே பிரித்தானிய இந்தியாவின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநராகவும்]] செயல்பட்டார்.
 
1905ல் வங்காள மொழி பேசும் பகுதிகளை [[வங்காளப் பிரிவினை]] மூலம் இந்துக்கள்வங்காள அதிகம் வாழ்ந்த பகுதியை [[மேற்கு வங்காளம்]] என்றும்மாகாணத்திலிருந்து, இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியை [[அசாம்]] உள்ளடக்கிய [[கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்| கிழக்கு வங்காளம்]] எனப்தனியாக பிரிக்கப்பட்டது. 1912ல் மீண்டும் வங்க மொழி பேசும் பகுதிகள் மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
 
1947ல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் வங்காள மாகாணத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை [[கிழக்கு பாகிஸ்தான்]] மற்றும் [[அசாம்]] எனப் பிரிக்கப்பட்டது.
வரிசை 49:
[[File:Bengal Provincial Railway 2-4-0T No 5 1905.jpg|thumb|left|1905ல் வங்காள இரயில்வே.<ref>{{cite web|url=http://en.banglapedia.org/index.php?title=Railway|title=Railway|publisher=}}</ref>]]
 
வங்காள இராஜதானியின்மாகாணத்தின் தலைமை ஆளுநர் [[வாரன் ஹேஸ்டிங்ஸ்]] (1772-1785) [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத்துணைக் கண்டத்தில்]] வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவசதியாகவும், [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]]வின் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தவிரிவுபடுத்தவும் இராணுவம், காவல் துறை, வருவாய்த் துறைகள் மற்றும் நீதிமன்றங்கள் கொண்ட நிர்வாகநிர்வாகக் கட்டமைப்பை நிறுவினார்.
 
வங்காள தலைமை ஆளுநரான [[காரன்வாலிஸ்]] (1786 - 1793) காலத்தில் [[பிரித்தானிய இந்தியா]]வில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் [[மனுதரும சாத்திரம்|இந்துச் சட்டங்கள்]] கடைபிடிக்கப்பட்டது.
 
மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கபப்ட்டனர். ''சதர் திவானி அதாலத்'' எனும் உரிமையியல் மற்றும் ''சதர் நிசாமத் அதாலத்'' எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது. காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் [[மராத்தியப் பேரரசு|மராத்தியர்]] மற்றும் [[ஐதராபாத்து இராச்சியம்|ஐதராபாத்]] படைகளுடன் இணைந்து, [[மைசூர் அரசு|மைசூரின்]] [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானைக்கு]] எதிராக கூட்டமைப்பு உருவாக்கி, [[மூன்றாவது ஆங்கில மைசூர் போர்| மூன்றாம் மைசூர் போரில்]], தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, [[பெங்களூர்]], [[திண்டுக்கல்]], [[மலபார்]] பகுதிகளையும் மற்றும் போர் நட்ட ஈட்டுத் தொகையும் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது