சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
duplicates |
|||
வரிசை 35:
==சிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள்==
சிலுவைப் போர்கள் பெரும்பாலும் வெகு தொலைவில் தனிமையான மருத்துவ வசதிகள் அமையப்பெறாத இடங்களில் நடைபெற்றன. இதன் காரணமாக, மக்கள் போதிய ஆர்வத்தையும் ஆற்றலையும் இழக்க நேரிட்டது. இவர்களின் தலையாயக் குறிக்கோளான எருசலேமை மீட்டெடுத்தல் என்கிற முயற்சிகள் அனைத்தும் எதிரிப் படைகளால் முறியடிக்கப்பட்டன. மேலும், சிலுவைப் போர்கள் சரியான திட்டமிடலின்படி நடைபெறவில்லை. போரை வழிநடத்தும் தலைவர்களிடையே ஒற்றுமையின்மையும் ஒழுக்கமின்மையும் காணப்பட்டன. போப்பாண்டவருக்கும் பேரரசுக்குமிடையே நிலவிவந்த தீராத போராட்டமும் குரிப்பிடத்தக்கக் காரணமாய் அமைந்தது. சிலுவைப் போர்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைவது பைசாண்டியரின் திறமையின்மையான அரசுமாகும்.
==சிலுவைப் போரின் விளைவுகள்==
|