தமிழ் கருத்துருவாக்காத்தில் சிற்றிதழ்களின்சிற்றிதழின் பங்கு கணிசமானது. இவைஇது வணிக நோக்கில் அமையாதாதால் கூடிய விமர்சன கருத்து சுதந்திரத்தைக் கொண்டவை. புனிதங்களை கட்டுடைப்பதிலும் [[அதிகாரம்|அதிகாரத்தை]] கேள்விக்குட்படுத்துவதிலும் சிற்றிதழ்களின்சிற்றிதழ் பங்கு கொள்கின்றனகொள்கின்றது. விழும்பிநிலை மனிதர்களைப் பற்றியும், பொதுக் கவனத்தைப் பெறாத பிரச்சினைகள் பற்றியும் சிற்றிதழ்கள்சிற்றிதழ் குரல் எழுப்புகிறது. கலக்காரர்களின் குரல்களை ஒலிக்க செய்கிறது. சிற்றிதழ் சமூகத்தின் தொடர் கதையாடலின் ஒரு களமாக இருக்கிறது. துறைசார் விடயங்களை ஆய்வுகுட்படுத்தி ஆவணப்படுத்துகிறது.