காளையார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
=காளையார்கோவில்=
==அறிமுகம்==
 
காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, தமிழ்நாடு,இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுத் தலம். இது மருதுபாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இங்கு சிவகங்கை ராஜா குடும்பத்தினருக்குச் சொந்தமான பெரியசிவன்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களில் காளையார்கோவிலும ஒன்று.
 
=பொருளடக்கம்=
 
"https://ta.wikipedia.org/wiki/காளையார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது