இந்தியத் தலைமை ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
}}
 
'''இந்தியத் தலைமை ஆளுநர் ''' (''Governor-General of India''), அல்லது 1858 முதல் 1947 வரை ''' வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் ''' (''Viceroy and Governor-General of India'') [[இந்தியா]]வில் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய நிருவாகத்தின்]] சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773இல் [[கொல்கத்தா]]விலிருந்த [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]யின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய நிறுவன]] அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து [[பிரித்தானிய இந்தியா]]விற்குமான முழுமையான அதிகாரம் 1833ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் '''இந்தியத் தலைமை ஆளுநர்''' என அறியப்பட்டார்.
 
==கூடுதல் தகவலுக்கு==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமை_ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது