பவுல் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
== திருவிலியத்தில் இவரின் பங்கு ==
பைபிளில் இடம் பெற்றுள்ள நூல்களில் இவர் தொகுத்து என அரியாலம் புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தங்களில் 14 படைப்புக்கள் இவரது எழுதியது என கூறப்படுகிறது.
 
பவுலின் எழுத்துக்களில், கிறிஸ்த்துவின் தன்மை இருப்பது, கிறிஸ்தவ ஆவிக்குரிய தன்மையை விவரிப்பது பற்றிய முதல் எழுத்து பதிவுகளை அவர் அளிக்கிறார். மத்தேயு மற்றும் யோவானுடைய சுவிசேஷங்களுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க புத்தகங்களாக அவரது எழுத்துக்கள் விவரிக்கப்பட்டு காண்ப்படுகின்றன் காண்ப்படுகின்றன.
 
=== பல நாட்டு திருச்சபைகளுக்கு எழுதிய நூல்களின் தொகுப்புகள் ===
வரிசை 97:
* பிலேமோன்
 
பவுல் தனது நூல்களில் முதலவதாக் கிறித்துவின் வாழ்த்துதல்களை முன்னுரையாகவும் முடிவுரையில் நன்றி கூறுதல் மற்றும் இறுதி வாழ்த்துதல்களையும் எழுதுவது வழக்கமாக கொன்டுகொண்டு இருந்தர்இருந்தார்.
 
== கடைசி நாட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது